12-02-2005, 05:55 AM
[size=24]ஒருவருடைய எழுத்தைக் கொண்டே அவரது பண்பை, மனித விழுமியத்தினை நாம் ஊகித்துக்கொள்ளமுடியும்.
வழுக்களை ஒப்புக்கொண்டு திருத்தும் மனப்பக்குவமோ விமர்சனங்களை அன்போடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமோ அவ்வளவு எளிதில் எவருக்கும் வாய்த்துவிடாது.
அந்த வகையில் இவ்வளவு து}ரம் கடுமையாக நான் விமர்சனம் செய்தபோதும் அதனை உரிமையோடு ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்ததுடன் நான் எழுப்பிய வினாவிற்கான விடையினையும் அனுப்பிவைத்திருக்கும் புதினம் குழுவினர் தற்போது என்மனதில் உயரிய இடத்தினைப் பிடித்திருக்கிறார்கள்.
அத்துடன் சுட்டிக்காட்டப்பட்ட வழுவினைத் திருத்திவிட்டதையும் அறியத்தந்திருக்கிறார்கள்.இனிமேல் அவ்வாறு வழுக்கள் நேர்ந்துவிடாது கண்காணிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
அவர்களது மனஅமைவை நன்கு வெளிப்படுத்தும் அவர்களது பதில் கடிதத்தினை இங்கு இணைத்து அனைவரும் அவர்களது பண்பான நடத்தையினை அறிய வழிசெய்யவேண்டும் என்ற அவா என்னுள் எழுந்தாலும், அவர்கள் அதனை விரும்பவில்லை.
இது ஒன்றே அவர்கள் புகழ் விரும்பிகள் அல்லர் செயல் விரும்பிகள் என்பதைக் காட்டப்போதுமானது என்பது எனது தனிப்பட்ட கருத்து.
<b>எனது மேற்படி பதிவு இந்தப் பண்பான- உயரிய நடத்தையுடைய- புதினம் குழுவினருக்கு மனக்காயத்தினை உண்டுபண்ணியிருப்பின் அதனைப் பொறுத்தருளுமாறு வேண்டுகிறேன்</b>
<b>அன்புடன் திரு</b>
வழுக்களை ஒப்புக்கொண்டு திருத்தும் மனப்பக்குவமோ விமர்சனங்களை அன்போடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமோ அவ்வளவு எளிதில் எவருக்கும் வாய்த்துவிடாது.
அந்த வகையில் இவ்வளவு து}ரம் கடுமையாக நான் விமர்சனம் செய்தபோதும் அதனை உரிமையோடு ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்ததுடன் நான் எழுப்பிய வினாவிற்கான விடையினையும் அனுப்பிவைத்திருக்கும் புதினம் குழுவினர் தற்போது என்மனதில் உயரிய இடத்தினைப் பிடித்திருக்கிறார்கள்.
அத்துடன் சுட்டிக்காட்டப்பட்ட வழுவினைத் திருத்திவிட்டதையும் அறியத்தந்திருக்கிறார்கள்.இனிமேல் அவ்வாறு வழுக்கள் நேர்ந்துவிடாது கண்காணிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
அவர்களது மனஅமைவை நன்கு வெளிப்படுத்தும் அவர்களது பதில் கடிதத்தினை இங்கு இணைத்து அனைவரும் அவர்களது பண்பான நடத்தையினை அறிய வழிசெய்யவேண்டும் என்ற அவா என்னுள் எழுந்தாலும், அவர்கள் அதனை விரும்பவில்லை.
இது ஒன்றே அவர்கள் புகழ் விரும்பிகள் அல்லர் செயல் விரும்பிகள் என்பதைக் காட்டப்போதுமானது என்பது எனது தனிப்பட்ட கருத்து.
<b>எனது மேற்படி பதிவு இந்தப் பண்பான- உயரிய நடத்தையுடைய- புதினம் குழுவினருக்கு மனக்காயத்தினை உண்டுபண்ணியிருப்பின் அதனைப் பொறுத்தருளுமாறு வேண்டுகிறேன்</b>
<b>அன்புடன் திரு</b>

