12-01-2005, 11:29 PM
எதற்கு மீண்டும் மீண்டும் கையை உயர்த்துகிறாய்? வேறு ஏதாவது சினிமாப் பாட்டுப்புத்தகம் வைத்திருக்கிறாயா? என்று கேட்டார் ஆறுமுகம் ஆசிரியர். மீண்டும் அவரே ஒருவர் ஒரு கேள்வி மட்டுமே கேட்கலாம் என்றார். அதே வேளையில் அந்த வகுப்பறையில் நிகழ்ந்தவற்றை நினைத்தபடியே கீழே பார்த்துக்கொண்டு சென்ற அதிபர், வேறு எங்கேயோ பார்த்தபடி எதிரே வந்துகொண்டிருந்த சங்கீத ஆசிரியை சிந்துவுடன் எதிர்பாராமல் மோதிவிட்டார்.
தொடருங்கள்.....
தொடருங்கள்.....

