12-05-2003, 07:55 AM
etbc Wrote:?
மோகன் சேதுவின் உழவு தலைப்பை மூடியது ஏன்? என்ன போலித்தகவல்களை அவர் தந்தார்? தகவல்கள் அனைத்தும் உண்மையானதாகவே நான் கருதுகிறேன்.? கனேஸ் ஒரு தலைப்பை குளப்பும் உரிமை இல்லை அவர் அதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியிருக்கவேன்டும் ஆனால் அவர் அதைக்கூட செய்யவில்லை.
சேதுமீது குறைகூறுவதே தெழிலாக கொண்ட கனேஸ் ஒரு மனிதப்பன்பு உள்ளவரா. ஆகவே சேதுவின் வருகைக்கு நாம் தொடர்ந்து போராடுவோம்.
இங்கையும் போராட்டமா ? கடவுளே.....!
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

