11-30-2005, 10:35 PM
tamilini Wrote:Quote:ஆமாம் உங்களுக்கு கவிதை எழுத வராதா உங்களுக்கு நிகழ்ந்த சம்பவம் ஏதும் இருந்தால் அதை வைத்து கவி ஏழுதுங்கள்
_________________
--------------
அவங்களுக்கு கவிதை எழுத வராதா..?? அடுக்குமா இது..?? அவங்க சீனியராக்கும் எழத்துலகில என்ன பூனைக்குட்டியக்கா நான் சொல்றது சரிதானே.?? உங்கட ஆக்கங்கள் வாசிச்சு இருக்கன். புத்தகம் வேறை.. :roll: :roll:: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
hock: எனக்கு தெரியாம என்ர கவிதையளையும்ம் புத்தகமாக்கிடுஇடாங்களா...... பின்ன எழுத்தலகில நாங்க கவிதாயினியாக்கும்............தமிழினியக்காவே என்னட்ட தான் கவித எழுத பழகினா எண்டா பாருங்கோவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->குண்ட தூக்கி போடலக்கா
கீதாக்காட்ட ரண்டு தரம் திரும்ப திரும்ப கேட்டனான் அவா அதபத்தி ஒண்டும் சொல்லல.....
கீதாக்கா கவிதயள இங்க போடேக்கயே ஆரெழுதினது எங்க இருந்தெடுத்ததெண்டு போட்டிக்கலாந்தானே........கடைசி நீங்களெல்லாரும் அவான்ர கவிதையெண்டு நினைச்சு எழுதேக்கயாவது இது என்ர கவிதையில்ல வேற ஒராளின்ர கவித எனக்கு பிடிச்சது அதான் போட்டனான் எண்டாவது சொல்லியிருக்கலாந்தானே...... சரி அவா மறந்திட்டாவாக்கும் எண்டு நான் போட்டனான்.....
எங்கள் தேசியப் பூங்காவின் நெருப்புப் பூக்கள்
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7826
இன்னும் பயம் எனக்கு
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7465
தப்பா நினைக்காதேங்கோ கீதாக்கா........


: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->