11-30-2005, 02:46 PM
ம் நான் கண்டதை ஆதாரங்களோடு நிருபித்தேன். அந்த றஞ்சன் என்பவர் ஒரு பேப்பரில் மட்டும் அல்ல புதினம் என்று லண்டனில் இருந்து வரும் வேறு ஒரு பேப்பரிலும் இந்தக்கவிதை யோடு வேறொரு கவிதையை அனுப்பியிருக்கிறார். அவற்றை இங்கு சுட்டிக்காட்டுவது தான் எங்கள் நோக்கம் ஒரு பேப்பரில் தவறு காண்பது அல்ல. பேப்பரில் போடும் போது அனுப்புபவர்கள் யார் எழுதியவர்கள் யார் என்று அடிமுடி தேடிக்கொண்டிருக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். அதற்காக இப்படியான தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியுமா..??
முதல் தனது ஆக்கம் என்றவர் பிறகு அக்காவின் ஆக்கம் என்றிருக்கார். சுட்டவருக்கே குழப்பமா..??
Quote:அது தனது கவிதையெனச் சொன்னார். பின்னர் தனது அக்கா முறையான ஒருவரின் கவிதையென்றும் சொல்லியிருக்கிறார். இக்கவிதைக்கான உரிமம் இத்தகையளவு திருட்டாகும் என ஒரு பேப்பர் ஆசிரியர் குழு சந்தேகித்திருக்க வாய்ப்பில்லாதபடி ரஞ்சன் தானே தொடர்பு கொண்டு இக்கவிதையை அனுப்பியிருக்கிறார்.
இத்தகைய துணிச்சல் யாருக்கும் வராது என நினைத்திருக்கலாம் ஒருபேப்பர் ஆசிரியர் குழு. ஆனால் இதை அனுப்பியவரின் தவறினை பத்திரிகை மீதான சேறுவாருதலாக யாரும் து}ற்றாது இருப்பது நல்லது.
முதல் தனது ஆக்கம் என்றவர் பிறகு அக்காவின் ஆக்கம் என்றிருக்கார். சுட்டவருக்கே குழப்பமா..??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

