11-30-2005, 02:28 PM
ஒரு பேப்பர் ஆசிரியர் குழுவினருக்கு இக்கவிதையானது தொலைநகலில் சென்றடைந்தது. அதுவும் இக்கவிதைக்கு உரியவராகத் தன்னை அடையாளப்படுத்தி ரஞ்சன் என்பவர் அனுப்பியிருந்தார். அது தனது கவிதையெனச் சொன்னார். பின்னர் தனது அக்கா முறையான ஒருவரின் கவிதையென்றும் சொல்லியிருக்கிறார். இக்கவிதைக்கான உரிமம் இத்தகையளவு திருட்டாகும் என ஒரு பேப்பர் ஆசிரியர் குழு சந்தேகித்திருக்க வாய்ப்பில்லாதபடி ரஞ்சன் தானே தொடர்பு கொண்டு இக்கவிதையை அனுப்பியிருக்கிறார்.
இத்தகைய துணிச்சல் யாருக்கும் வராது என நினைத்திருக்கலாம் ஒருபேப்பர் ஆசிரியர் குழு. ஆனால் இதை அனுப்பியவரின் தவறினை பத்திரிகை மீதான சேறுவாருதலாக யாரும் து}ற்றாது இருப்பது நல்லது.
துணிவுடன் சுவையுடன் ஒரு பத்திரிகையை நடாத்துவதும் வாசகர்களிடம் சேர்ப்பிப்பதும் என்பது பெரும் சிக்கலுக்கு உரியது. அதுவும் புலம்பெயர் சுூழலில் ஒரு ஆக்கத்தை எழுதுவதற்கே நேரம் ஓதுக்கி எழுத வேண்டிய இடத்தில் ஒரு பத்திரிகையை வெளிக்கொணர்வது என்பது எத்தகைய சிரமம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லோரையும் கவர்ந்துவிடும் திறனுடன் வெளிவரும் ஒருபேப்பரின் வளர்ச்சிக்கு உதவுவது இன்னும் அதன் வளர்ச்சிக்கு உதவயாக இருக்கும்.
யாரோ ஒருவரின் தவறுக்காக பத்திரிகையின் தரத்தை அதன் நிர்வாகத்தை குற்றம் கூறுவது சரியல்ல.
இது என் கருத்து. இனி உங்கள் பார்வையில் வரும் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.
இத்தகைய துணிச்சல் யாருக்கும் வராது என நினைத்திருக்கலாம் ஒருபேப்பர் ஆசிரியர் குழு. ஆனால் இதை அனுப்பியவரின் தவறினை பத்திரிகை மீதான சேறுவாருதலாக யாரும் து}ற்றாது இருப்பது நல்லது.
துணிவுடன் சுவையுடன் ஒரு பத்திரிகையை நடாத்துவதும் வாசகர்களிடம் சேர்ப்பிப்பதும் என்பது பெரும் சிக்கலுக்கு உரியது. அதுவும் புலம்பெயர் சுூழலில் ஒரு ஆக்கத்தை எழுதுவதற்கே நேரம் ஓதுக்கி எழுத வேண்டிய இடத்தில் ஒரு பத்திரிகையை வெளிக்கொணர்வது என்பது எத்தகைய சிரமம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லோரையும் கவர்ந்துவிடும் திறனுடன் வெளிவரும் ஒருபேப்பரின் வளர்ச்சிக்கு உதவுவது இன்னும் அதன் வளர்ச்சிக்கு உதவயாக இருக்கும்.
யாரோ ஒருவரின் தவறுக்காக பத்திரிகையின் தரத்தை அதன் நிர்வாகத்தை குற்றம் கூறுவது சரியல்ல.
இது என் கருத்து. இனி உங்கள் பார்வையில் வரும் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

