11-30-2005, 03:42 AM
அம்மா மெல்ல கோபம் கொள்கையிலே
'சும்மாயிரு சிறு பிள்ளைதானே' என்றதட்டுவாள்
அப்பா புருவமுயர்த்திப் பார்க்கும் வேளையிலும்
'சொப்புத்தானேஇ சிறுபெண்ணுக்கு' வாங்கினாலென்னென்பார்
கீதா நல்லாயிருக்கு கவிதை... வாழ்த்துக்கள்... என் பாட்டியையும் ஞாபகத்திற்கு கொண்டு வந்தற்கு நன்றிகள்...
'சும்மாயிரு சிறு பிள்ளைதானே' என்றதட்டுவாள்
அப்பா புருவமுயர்த்திப் பார்க்கும் வேளையிலும்
'சொப்புத்தானேஇ சிறுபெண்ணுக்கு' வாங்கினாலென்னென்பார்
கீதா நல்லாயிருக்கு கவிதை... வாழ்த்துக்கள்... என் பாட்டியையும் ஞாபகத்திற்கு கொண்டு வந்தற்கு நன்றிகள்...

