11-30-2005, 02:12 AM
மாவீரர்நாள் 1989 ல் பிரகடனப்படுத்தபட்டு மணலாற்றில் கடைப்பிடிக்கப்பட்டது. 1990ல் தான் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் மக்கள் மயப்படுத்தப்பட்ட மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
1989 ல் கிளிநொச்சியின் கோணாவிலில் இரகசியமாக மாவீரர் நாள் நிகழ்வுகள் விடுதலைப் போராட்ட ஆதரவாளர்கள் மூலம் வேறு ஒரு நிகழ்வு முலாமில் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் நா.யோகேந்திரநாதன் குறியீடாக நாடகம் ஒன்றையும் அரங்கேற்றினார்.
1989 ல் கிளிநொச்சியின் கோணாவிலில் இரகசியமாக மாவீரர் நாள் நிகழ்வுகள் விடுதலைப் போராட்ட ஆதரவாளர்கள் மூலம் வேறு ஒரு நிகழ்வு முலாமில் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் நா.யோகேந்திரநாதன் குறியீடாக நாடகம் ஒன்றையும் அரங்கேற்றினார்.
S.Nirmalan

