11-29-2005, 11:08 AM
"யார் என்னைப் பெயர் சொல்லி அழைப்பவன்?" என்று கூறியபடி அவனைத் திரும்பிப்பார்த்து "நீ என்ன நாகேஷ் என்ற நினைப்போ இல்லை இல்லை நக்கீரன் என்ற நினைப்போ?" என்று சற்றுத் தடுமாறியபடியே கூறினார். இதனைக்கேட்டதும் எல்லோரும் ஒரே நேரத்தில் உரத்துச் சிரித்தனர்.

