11-29-2005, 02:15 AM
ஆறுமுகம் ஆசிரியருக்கு அவன் கையை உயர்த்துவது கடைக்கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாதவர்போல் திரும்பிப் பார்க்காது நின்றுகொண்டிருந்தார். திடீரென்று ஏதோ சத்தம் கேட்டது. எல்லோரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர். தொடருங்கள்....

