12-04-2003, 01:08 PM
நல்ல கருத்து அஜீவன்.
& கலோ யாழ்.....
<b>இங்கு எழுதப்படும் கருத்துகளுக்கும் செய்திகளுக்கும் அவரவரே பொறுப்பு (எழுதுபவர்கள்) யாழ் அல்ல </b>என வாசலில் போடுக பின் கண்காணித்து தேவையில்லாதவைகளை தணிக்கை செய்க பிரச்சனை சுகமாகிவிடும் நல்லகருத்துகள் வளரும். யாழ் என்னம் வளரும். எல்லோரும் சதந்திரமாக இயங்கலாம். 8) இல்லையேல் திரும்ப திரும்ப இவை பற்றி கதைக்க வேண்டிவரும் இணயம் இன்று எல்லோருக்கும் சுதந்திரமான ஊடகம் ஒருவரும் ஒன்றையும் மறைக்க இயலாது... இன்று உலகில் உள்ள சுதந்திரம், தனிமனித சுதந்திரம் எல்லாவகையினருக்கும் இணயம். நல்லவை எவை கூடாதது எவை என மக்களுக்கு நாம் இப்போ சொல்லத்தேவை இல்லை எல்லாம் அவர்களே இவ்இணயஉலகில் நன்கு அறிவார்கள். :| <b>No comment </b>
:wink: :mrgreen:
& கலோ யாழ்.....
<b>இங்கு எழுதப்படும் கருத்துகளுக்கும் செய்திகளுக்கும் அவரவரே பொறுப்பு (எழுதுபவர்கள்) யாழ் அல்ல </b>என வாசலில் போடுக பின் கண்காணித்து தேவையில்லாதவைகளை தணிக்கை செய்க பிரச்சனை சுகமாகிவிடும் நல்லகருத்துகள் வளரும். யாழ் என்னம் வளரும். எல்லோரும் சதந்திரமாக இயங்கலாம். 8) இல்லையேல் திரும்ப திரும்ப இவை பற்றி கதைக்க வேண்டிவரும் இணயம் இன்று எல்லோருக்கும் சுதந்திரமான ஊடகம் ஒருவரும் ஒன்றையும் மறைக்க இயலாது... இன்று உலகில் உள்ள சுதந்திரம், தனிமனித சுதந்திரம் எல்லாவகையினருக்கும் இணயம். நல்லவை எவை கூடாதது எவை என மக்களுக்கு நாம் இப்போ சொல்லத்தேவை இல்லை எல்லாம் அவர்களே இவ்இணயஉலகில் நன்கு அறிவார்கள். :| <b>No comment </b>
:wink: :mrgreen:

