12-04-2003, 08:59 AM
சேதுவை உழவை தடுத்தமை மிகப்பெரும்தவறு.
கனேஸ் இந்த களத்தில் வன்முறைகளை து}ன்டும் நபராக இருந்துள்ளார்.
சேதுவின் உளவா? இழவா?
என கனேஸ் தொடக்கி அதை மூடப்பட்டது. இதுவும் கனேசால்
சேதுவின் உளவு என்ற தலைப்பும் மூடப்பட்டது கனேசால்.
ஐரோப்பியதமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என கனேசால் தொடங்கப்பட்ட தலைப்பு மூடப்பட்டது கனேசால்.
ஆகவே புதிய கருத்துக்களத்தில் மூடப்பட்ட தலைப்புகள் கனேசின் வன்முறையின் விளைவுகளை சுட்டிக்காட்டுகின்றது.
தயவுசெய்து சிந்தித்து சேதுவின் உழவு என்ற தலைப்பை திறந்துவிட்டால் அவர் மீன்டும் வரக்கூடிய சந்தர்ப்பம் நிறையவே இருக்கின்றது.
தினகரன் பத்திரிகையில் வந்த தகவல் உழவாக போட்டதாக குறைகூறப்பட்டுள்ளது ஆனால் நாம் சென்று தினகரன் தேடிபோது தற்காலிகமாக அந்த இனையம் கடந்த சில நாட்களாக தொழில்படவில்லை என இனையம் கூறுகிறது ஆகவே கனேஸ் பொறாமையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தாரா? சரி அங்கு இருந்த பயனுள்ள செய்தியை ஏன் இவர் யாழ் களத்திற்கு கொண்டுவரவில்லை. கனேசுக்கு மட்டும் தினகரன் எப்படி வேலைசெய்தது. இனையம் தொழில்படாதபோது கனேசின் திகரன் இனையம் எப்படி தொழில்பட்டது.? விடைதேடமுடியாத புதிர்கள். இவை.
இங்கு கள உறவுகள் சேது வரவேன்டும் கருத்து தரவேன்டும் என்று கேட்பதை நானும் ஏற்கிறேன் அதுவே எனது வேன்டுதலும்கூட ஆனால் இந்தலைப்புத்தான்போடவேன்டும் அதைத்தான் ஏற்போம் இப்படிப்போடலாம் என கூறுவது யாழ்களவிதியா? இது ஒரு உறவுமீது சில நிர்பந்தங்களை அல்லது வரையறைகளைபோடுவதுபோன்று உள்ளது. இந்த நிர்பந்தத்திற்கு இணங்கி சேது இங்கு கருத்து தரகூடாது.
மோகன் இந்த நிர்பந்தத்தை ஏற்கின்றீர்களா? ஒரு உறவு கருத்து கூறுவது அவருடைய வருப்புவெறுப்பு அதனை ஆதரிப்பதும் எதிர்பதும் களஉறவுகளாகிய எமது கடமை ஆனால் ஒருவர்மீது நிர்பந்திக்கமுடியுமா?
மோகன் சேதுவின் உழவு தலைப்பை மூடியது ஏன்? என்ன போலித்தகவல்களை அவர் தந்தார்? தகவல்கள் அனைத்தும் உண்மையானதாகவே நான் கருதுகிறேன்.? கனேஸ் ஒரு தலைப்பை குளப்பும் உரிமை இல்லை அவர் அதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியிருக்கவேன்டும் ஆனால் அவர் அதைக்கூட செய்யவில்லை.
சேதுமீது குறைகூறுவதே தெழிலாக கொண்ட கனேஸ் ஒரு மனிதப்பன்பு உள்ளவரா. ஆகவே சேதுவின் வருகைக்கு நாம் தொடர்ந்து போராடுவோம்.
கனேஸ் இந்த களத்தில் வன்முறைகளை து}ன்டும் நபராக இருந்துள்ளார்.
சேதுவின் உளவா? இழவா?
என கனேஸ் தொடக்கி அதை மூடப்பட்டது. இதுவும் கனேசால்
சேதுவின் உளவு என்ற தலைப்பும் மூடப்பட்டது கனேசால்.
ஐரோப்பியதமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என கனேசால் தொடங்கப்பட்ட தலைப்பு மூடப்பட்டது கனேசால்.
ஆகவே புதிய கருத்துக்களத்தில் மூடப்பட்ட தலைப்புகள் கனேசின் வன்முறையின் விளைவுகளை சுட்டிக்காட்டுகின்றது.
தயவுசெய்து சிந்தித்து சேதுவின் உழவு என்ற தலைப்பை திறந்துவிட்டால் அவர் மீன்டும் வரக்கூடிய சந்தர்ப்பம் நிறையவே இருக்கின்றது.
தினகரன் பத்திரிகையில் வந்த தகவல் உழவாக போட்டதாக குறைகூறப்பட்டுள்ளது ஆனால் நாம் சென்று தினகரன் தேடிபோது தற்காலிகமாக அந்த இனையம் கடந்த சில நாட்களாக தொழில்படவில்லை என இனையம் கூறுகிறது ஆகவே கனேஸ் பொறாமையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தாரா? சரி அங்கு இருந்த பயனுள்ள செய்தியை ஏன் இவர் யாழ் களத்திற்கு கொண்டுவரவில்லை. கனேசுக்கு மட்டும் தினகரன் எப்படி வேலைசெய்தது. இனையம் தொழில்படாதபோது கனேசின் திகரன் இனையம் எப்படி தொழில்பட்டது.? விடைதேடமுடியாத புதிர்கள். இவை.
இங்கு கள உறவுகள் சேது வரவேன்டும் கருத்து தரவேன்டும் என்று கேட்பதை நானும் ஏற்கிறேன் அதுவே எனது வேன்டுதலும்கூட ஆனால் இந்தலைப்புத்தான்போடவேன்டும் அதைத்தான் ஏற்போம் இப்படிப்போடலாம் என கூறுவது யாழ்களவிதியா? இது ஒரு உறவுமீது சில நிர்பந்தங்களை அல்லது வரையறைகளைபோடுவதுபோன்று உள்ளது. இந்த நிர்பந்தத்திற்கு இணங்கி சேது இங்கு கருத்து தரகூடாது.
மோகன் இந்த நிர்பந்தத்தை ஏற்கின்றீர்களா? ஒரு உறவு கருத்து கூறுவது அவருடைய வருப்புவெறுப்பு அதனை ஆதரிப்பதும் எதிர்பதும் களஉறவுகளாகிய எமது கடமை ஆனால் ஒருவர்மீது நிர்பந்திக்கமுடியுமா?
மோகன் சேதுவின் உழவு தலைப்பை மூடியது ஏன்? என்ன போலித்தகவல்களை அவர் தந்தார்? தகவல்கள் அனைத்தும் உண்மையானதாகவே நான் கருதுகிறேன்.? கனேஸ் ஒரு தலைப்பை குளப்பும் உரிமை இல்லை அவர் அதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியிருக்கவேன்டும் ஆனால் அவர் அதைக்கூட செய்யவில்லை.
சேதுமீது குறைகூறுவதே தெழிலாக கொண்ட கனேஸ் ஒரு மனிதப்பன்பு உள்ளவரா. ஆகவே சேதுவின் வருகைக்கு நாம் தொடர்ந்து போராடுவோம்.

