11-27-2005, 09:11 AM
திரு நீங்கள் இப்போது புதினத்துடன் மோதுகின்றீர்கள் அவர்கள் திருத்தவே(திருந்தவே)மாட்டார்கள். குவைத்தில் ஒரு இலங்கைத் தமிழர் கடத்தப்பட்டவிடயத்தில் ஒரு தகவலை வெளியிட்டு பின் களஉறவுகள் மோதியபோது அவர்கள் மெளனமாக இருந்துவிட்டார்கள். இவர்களை நாம்
சந்தர்ப்வாதிகளாகத்தான் கருதவேண்டும்.
89 இல்தான் மாவீரர் தினம் ஆரம்பிக்கப்பட்டது.. தவறை சுட்டிக்காட்டியமைக்கு.
நன்றி புதினம் மீண்டும் ஒரு தடவை உங்கள் சுயரூபத்தை காட்டியமைக்கு
சந்தர்ப்வாதிகளாகத்தான் கருதவேண்டும்.
89 இல்தான் மாவீரர் தினம் ஆரம்பிக்கப்பட்டது.. தவறை சுட்டிக்காட்டியமைக்கு.
நன்றி புதினம் மீண்டும் ஒரு தடவை உங்கள் சுயரூபத்தை காட்டியமைக்கு
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

