12-03-2003, 02:18 PM
சேதுவின் உளவு பூட்டுப்பட்டாலும் சேது இன்னுமொரு தலைப்பில எழுதலாம் தானே....சேது எடுத்ததுக்கெல்லாம் மற்றவர்களை கண்டபடி பேசுறதையும் விட்டுட்டு தனது கருத்தில் நிதானம் காட்டித் தந்தா எமக்கும் பிரயோசனம் அவருக்கும் தனது செய்தி பலரால் வாசிக்கப்படுகிறது என்ற திருப்தி பிறக்கும்.....!
சேது, பூட்டுக்காக வருந்தாம நல்ல ஒரு தலைப்பாப் போட்டு நீங்களே தொடருங்கோ...இப்படியும் போடலாம்..'சேதுவின் சாதுரியத் தேடல்கள்'...அப்படி என்று....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சேது, பூட்டுக்காக வருந்தாம நல்ல ஒரு தலைப்பாப் போட்டு நீங்களே தொடருங்கோ...இப்படியும் போடலாம்..'சேதுவின் சாதுரியத் தேடல்கள்'...அப்படி என்று....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

