11-25-2005, 09:04 PM
ம்ம் இந்த வீரர்களின் தீரத்தினை நினைக்கயில் கண்கள் குளமாகின்றன்ன. பாருங்கள் அவர்களின் தன்னலமற்ற சிந்தை தனை. றமா மிகவும் உணர்வு பூர்வமான நினைவுகளை பகிந்து கொண்டீர்கள். அவர்களால் தமிழீழம் சிறப்படைகின்றது.
வாய் விட்டு பெயர் சொல்லி அழ முடியாது
வரும் வார்த்தைகளால் உம்மை தொழ முடியாது என்னும் புதுவை அண்ணனின் பாடல்வரிகள் தான் எனக்கு எப்பவும் நினைவிற்கு வரும்.
வாய் விட்டு பெயர் சொல்லி அழ முடியாது
வரும் வார்த்தைகளால் உம்மை தொழ முடியாது என்னும் புதுவை அண்ணனின் பாடல்வரிகள் தான் எனக்கு எப்பவும் நினைவிற்கு வரும்.

