11-25-2005, 08:38 PM
பல மாவீரார்கள் தங்கள் இன்னுயிரை நமக்காக துறந்திருந்தாலும் என்னுடன் கூடி விளையாடி பாடி திரிந்த நண்பர்களும் இந்த மாவீரார்கள் வரிசையில் இருக்கின்றார்கள்
அன்பு: எனது பக்கத்துவீட்டுக்காரன்.. எப்பவும் சுறு சுறுப்பு கொண்டவன். அவனுக்கு அண்ணக்கள் வைத்த பட்டப்பெயர் "எறும்பு" தாய் தந்தையை சிறு வயதிலே இழந்தவன். தமிழீழ போரட்டத்திற்காக தன்னை இளம் வயதிலேயே இனைத்து கெரண்டவன்... ஒரே குழப்படியாக தெரிந்த அன்பு இயக்க அமைபிலிருந்து ஒரு முறை லீவுக்கு வரும்போது எல்லோருக்கும் ஆச்சரியம். எங்கள் குழப்படி அன்பா இப்படி அமைதியாக இருக்கிறான் என்று. அந்த அன்பு ஆனையிறவு சமரில் வீரமரணம் அடைந்த மாவீரார்களுடன் ஓருவர் ஆகிவிட்டான். அவனுக்கு எனது சீரம் தாழ்த்தி வணங்கின்றேன்..
சயந்தி:
தாயகத்தில் இருக்கும்போது மாவீரார் நாள் தீயாகி திலிபன் அண்ணாவின் நினைவு நாள் என்றால் எமக்கு சந்தோசம்.. என்னென்றால் பல பேச்சுபோட்டிகள் கட்டுரை போட்டிகள் என்று நடக்கும். அப்போது எனக்கு போட்டியாக வருபவள் தான் சயந்தி. சோடி பிள்ளைகளாக பிறந்தவள் அம்மாவிற்காக நீ இரு சகோதரியிடம் கூறி நான் நாட்டுக்காக போகின்றேன் என்றவள். பாடசாலையில் படிக்கும்போதே மாவீரார் நாளுக்கு மேடை ஏறி அபிநயம் பிடித்தவள். ஒரு முறை "எரியும் விழி நெருப்பில் அழைப்பை ஏத்தாயோ வீரார்களை மறப்பாயோ தமிழா எரிமலையாய் எழுந்த" என்ற பாடலுக்கு தீப்பந்தங்களுடன் ஆடியவை தான் கண்களுக்குள் வருகின்றது. இன்று அவளுக்கும் சேர்த்து எத்தனை பாடசாலை மாணவர்கள் தீபம் எந்தி அவர்களை நினைவு கூறுகின்றார்கள்.. சயந்தி ஐயக்கிச்சிறு நடவடிக்கையில் வீரமரணம் அடைந்தவள்.. இவளுக்கும் எனது சீரம் தாழ்ந்த வணக்கங்கள்
நிசாந்தன் அண்ணா...
இவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் வடிவாக தெரியாது.. ஆனாலும் இவர் ஆனையிறவு முதல் அடிபட்டில் வீரமரணம் அடைந்தவர்... இவரின் நினைவாக எமது வீதிக்கு இவரின் பெயரை இட்டிருக்கிறார்கள். அத்துடன் ஓரு விளையாட்டு கழகமும் உண்டு. அவருக்கும் எனது சீரம் தாழ்ந்த வணக்கங்கள்.
அன்பு: எனது பக்கத்துவீட்டுக்காரன்.. எப்பவும் சுறு சுறுப்பு கொண்டவன். அவனுக்கு அண்ணக்கள் வைத்த பட்டப்பெயர் "எறும்பு" தாய் தந்தையை சிறு வயதிலே இழந்தவன். தமிழீழ போரட்டத்திற்காக தன்னை இளம் வயதிலேயே இனைத்து கெரண்டவன்... ஒரே குழப்படியாக தெரிந்த அன்பு இயக்க அமைபிலிருந்து ஒரு முறை லீவுக்கு வரும்போது எல்லோருக்கும் ஆச்சரியம். எங்கள் குழப்படி அன்பா இப்படி அமைதியாக இருக்கிறான் என்று. அந்த அன்பு ஆனையிறவு சமரில் வீரமரணம் அடைந்த மாவீரார்களுடன் ஓருவர் ஆகிவிட்டான். அவனுக்கு எனது சீரம் தாழ்த்தி வணங்கின்றேன்..
சயந்தி:
தாயகத்தில் இருக்கும்போது மாவீரார் நாள் தீயாகி திலிபன் அண்ணாவின் நினைவு நாள் என்றால் எமக்கு சந்தோசம்.. என்னென்றால் பல பேச்சுபோட்டிகள் கட்டுரை போட்டிகள் என்று நடக்கும். அப்போது எனக்கு போட்டியாக வருபவள் தான் சயந்தி. சோடி பிள்ளைகளாக பிறந்தவள் அம்மாவிற்காக நீ இரு சகோதரியிடம் கூறி நான் நாட்டுக்காக போகின்றேன் என்றவள். பாடசாலையில் படிக்கும்போதே மாவீரார் நாளுக்கு மேடை ஏறி அபிநயம் பிடித்தவள். ஒரு முறை "எரியும் விழி நெருப்பில் அழைப்பை ஏத்தாயோ வீரார்களை மறப்பாயோ தமிழா எரிமலையாய் எழுந்த" என்ற பாடலுக்கு தீப்பந்தங்களுடன் ஆடியவை தான் கண்களுக்குள் வருகின்றது. இன்று அவளுக்கும் சேர்த்து எத்தனை பாடசாலை மாணவர்கள் தீபம் எந்தி அவர்களை நினைவு கூறுகின்றார்கள்.. சயந்தி ஐயக்கிச்சிறு நடவடிக்கையில் வீரமரணம் அடைந்தவள்.. இவளுக்கும் எனது சீரம் தாழ்ந்த வணக்கங்கள்
நிசாந்தன் அண்ணா...
இவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் வடிவாக தெரியாது.. ஆனாலும் இவர் ஆனையிறவு முதல் அடிபட்டில் வீரமரணம் அடைந்தவர்... இவரின் நினைவாக எமது வீதிக்கு இவரின் பெயரை இட்டிருக்கிறார்கள். அத்துடன் ஓரு விளையாட்டு கழகமும் உண்டு. அவருக்கும் எனது சீரம் தாழ்ந்த வணக்கங்கள்.

