11-25-2005, 05:51 AM
அன்றும் அப்படியே எழுதிவிட்டு மாணவரின் வருகைக்காக காத்திருந்தார். மணி அடித்தது.. மாணவர்கள் வரிசையாக வகுப்பறைக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். கரும்பலகையில் இருந்த கவிதையை வாசித்தபடியே இருக்கையில் அமர்ந்தார்கள் மாணவர்கள். கவிதையின் அற்புத வரிகளை கண்டு மாணவர்கள் ஆசிரியாருக்கு பாரட்டை தெரிவித்து விட்டு தமது கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தனார். அப்போது தான் வகுப்பின் கிண்டல் மன்னன் கையை உயர்த்தினான்...

