11-25-2005, 12:06 AM
குட்டிக்கதை எப்போது வரும் இடையே புகுந்து எனது கைவரிசையையும் காட்டலாம் என்றிருந்தேன். எவருமே தொடங்குவதாக இல்லை. ஏன்?
நானே தொடங்குகிறேன். நகைச்சுவையை இன்னமும் அதிகமாகக்கலந்து எழுதுங்கள். "சிரிப்பு உடலுக்கு ஒர் ஆரோக்கியமான மருந்து" அல்லவா?
ஆறுமுகம் ஆசிரியர் தனது ஒரு முகத்தால் அங்குமிங்கும் பார்த்தார். யாரையுமே காணவில்லை. வகுப்பிற்கு மாணவர்கள் வருமுன்னமே தான் இரகசியமாகக் கொண்டுவந்த கவிதைப்புத்தகத்தை எடுத்து அதிலிருந்த ஒரு கவிதையை கரும்பலகையில் எழுதினார். இப்படியாக மற்றவர்களுடைய கவிதைகளைக் கொண்டுவந்து மாணவர்களுக்கு கற்பித்துவிட்டு அது தான் எழுதிய கவிதை என்று தம்பட்டம் அடிப்பதில் அவருக்கு மகிழ்ச்சி. (தொடருங்கள்.....)
நானே தொடங்குகிறேன். நகைச்சுவையை இன்னமும் அதிகமாகக்கலந்து எழுதுங்கள். "சிரிப்பு உடலுக்கு ஒர் ஆரோக்கியமான மருந்து" அல்லவா?
ஆறுமுகம் ஆசிரியர் தனது ஒரு முகத்தால் அங்குமிங்கும் பார்த்தார். யாரையுமே காணவில்லை. வகுப்பிற்கு மாணவர்கள் வருமுன்னமே தான் இரகசியமாகக் கொண்டுவந்த கவிதைப்புத்தகத்தை எடுத்து அதிலிருந்த ஒரு கவிதையை கரும்பலகையில் எழுதினார். இப்படியாக மற்றவர்களுடைய கவிதைகளைக் கொண்டுவந்து மாணவர்களுக்கு கற்பித்துவிட்டு அது தான் எழுதிய கவிதை என்று தம்பட்டம் அடிப்பதில் அவருக்கு மகிழ்ச்சி. (தொடருங்கள்.....)

