11-24-2005, 04:25 PM
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->வசம்பு
இங்கே கருணாநிதியின் குள்ளநரித்தனம் பற்றியே ஆனா விவாதமே தவிர, மற்றவர்களை பற்றியல்ல. எனவே நீங்கள் மற்றவர்களில் குறை காணும் பட்சத்தில் தனியான தொடக்கத்தை ஆரம்பியுங்கள். அதை விட்டுவிட்டு விவாதத்தின் கருப்பொருளில் இருந்து நழுவும் போக்கை ஆதரிக்காதீர்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>தூயவன்:</b> வசம்பு ஏதோ ஒன்று சொல்ல விரும்புகின்றார், ஆனால் அவரால் சொல்ல முடியவில்லை. <b>வசம்பு</b> நீங்கள் கேளுங்கள், நான் விடை கொடுக்கிறேன். அதைவிடுத்து குண்டர் படை வைத்து வாள் வெட்டு, கத்திக்குத்து, கட்டாய தீக்குளிப்பு போன்றவற்றால் ஆட்சியை கைப்பற்றும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஏன் தான் வக்காளத்து வாங்குகிறீர்கள். இவர்களால் தமிழகமக்களுக்கே ஒருவித பிரியோசனமும் இல்லை.
இங்கே கருணாநிதியின் குள்ளநரித்தனம் பற்றியே ஆனா விவாதமே தவிர, மற்றவர்களை பற்றியல்ல. எனவே நீங்கள் மற்றவர்களில் குறை காணும் பட்சத்தில் தனியான தொடக்கத்தை ஆரம்பியுங்கள். அதை விட்டுவிட்டு விவாதத்தின் கருப்பொருளில் இருந்து நழுவும் போக்கை ஆதரிக்காதீர்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>தூயவன்:</b> வசம்பு ஏதோ ஒன்று சொல்ல விரும்புகின்றார், ஆனால் அவரால் சொல்ல முடியவில்லை. <b>வசம்பு</b> நீங்கள் கேளுங்கள், நான் விடை கொடுக்கிறேன். அதைவிடுத்து குண்டர் படை வைத்து வாள் வெட்டு, கத்திக்குத்து, கட்டாய தீக்குளிப்பு போன்றவற்றால் ஆட்சியை கைப்பற்றும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஏன் தான் வக்காளத்து வாங்குகிறீர்கள். இவர்களால் தமிழகமக்களுக்கே ஒருவித பிரியோசனமும் இல்லை.

