11-24-2005, 03:24 PM
என்ரை குஞ்சு தூயவன்
நாம் இருவரும் உண்மைகளை உரித்துக் காட்டவே விரும்புகின்றோம் இதை நான் கௌரவமாக கருத்துக்களினாலேயே முயற்ச்சிக்க விரும்புகின்றேன். அதனால் எவரின் கருத்தையும் உள்வாங்கியே பதில்க் கருத்து எழுதுகின்றேன். ஆனால் நீங்களென்னவோ நான் கருத்nதுழுதுவதே தவறு என்பது போலவும் எப்படியும் என்னில் பிழை பிடித்தே ஆக வேண்டுமென்பது போலவும் அநாகரீகமான வார்த்தைப் ( சமீப காலமாக ) பிரயோகங்களுமே உங்கள் கருத்துக்களில் வருகின்றன அத்துடன் ஒருவர் எழுதிய விடயம் சம்பந்தமாக பதில்க்கருத்து அவ்விடயமாகவே எழுதினால் எப்படி கருத்தை திசை திருப்புவதாகச் சொல்லலாம். உங்கள் நோக்கங்கள் புரிந்ததால்த் தான் உங்களில் பரிதாபமேற்பட்டது.
நாம் இருவரும் உண்மைகளை உரித்துக் காட்டவே விரும்புகின்றோம் இதை நான் கௌரவமாக கருத்துக்களினாலேயே முயற்ச்சிக்க விரும்புகின்றேன். அதனால் எவரின் கருத்தையும் உள்வாங்கியே பதில்க் கருத்து எழுதுகின்றேன். ஆனால் நீங்களென்னவோ நான் கருத்nதுழுதுவதே தவறு என்பது போலவும் எப்படியும் என்னில் பிழை பிடித்தே ஆக வேண்டுமென்பது போலவும் அநாகரீகமான வார்த்தைப் ( சமீப காலமாக ) பிரயோகங்களுமே உங்கள் கருத்துக்களில் வருகின்றன அத்துடன் ஒருவர் எழுதிய விடயம் சம்பந்தமாக பதில்க்கருத்து அவ்விடயமாகவே எழுதினால் எப்படி கருத்தை திசை திருப்புவதாகச் சொல்லலாம். உங்கள் நோக்கங்கள் புரிந்ததால்த் தான் உங்களில் பரிதாபமேற்பட்டது.

