11-24-2005, 12:51 PM
<b>மன்னிக்க வேண்டும் து}யவன்</b>
கருத்துக்களை எழுதும் போது நன்றாக கவனித்து எழுதுங்கள். அதுபோல் பலதடவை உங்களுக்குச் சொல்லியிருக்கின்றேன் மற்றவர்களுக்கு புத்தி சொல்வதை விட நீங்களே நடந்து காட்டுவதே புத்திசாலித்தனமென்று. ஆனால் நீங்களே கருணாநிதி அவர்களைப் பற்றி விமர்சித்த பக்கத்தில் அவரின் மகன் ஸ்ராலினையும் பற்றி வந்து எழுதினீர்கள். இப்போ மற்றவர்களுக்கு புத்தி சொல்கின்றீர்கள். அடுத்து அடிதடி எழுதிய கருத்திற்குத் தான் நான் பதில்க் கருத்து எழுதியுள்ளேன். நீங்கள் அவருக்கல்லவா புத்திமதி சொல்லியிருக்க வேண்டும். மற்றவர்கள் மீது சேறு புூசுவதாக எண்ணிக் கொண்டு உங்கள் கையிலல்லவா புூசிக் கொள்கின்றீர்கள். பறுவாயில்லை உங்களை நான் கோபிக்கவில்லை மாறாக பரிதாபம் தான் படுகின்றேன்.
கருத்துக்களை எழுதும் போது நன்றாக கவனித்து எழுதுங்கள். அதுபோல் பலதடவை உங்களுக்குச் சொல்லியிருக்கின்றேன் மற்றவர்களுக்கு புத்தி சொல்வதை விட நீங்களே நடந்து காட்டுவதே புத்திசாலித்தனமென்று. ஆனால் நீங்களே கருணாநிதி அவர்களைப் பற்றி விமர்சித்த பக்கத்தில் அவரின் மகன் ஸ்ராலினையும் பற்றி வந்து எழுதினீர்கள். இப்போ மற்றவர்களுக்கு புத்தி சொல்கின்றீர்கள். அடுத்து அடிதடி எழுதிய கருத்திற்குத் தான் நான் பதில்க் கருத்து எழுதியுள்ளேன். நீங்கள் அவருக்கல்லவா புத்திமதி சொல்லியிருக்க வேண்டும். மற்றவர்கள் மீது சேறு புூசுவதாக எண்ணிக் கொண்டு உங்கள் கையிலல்லவா புூசிக் கொள்கின்றீர்கள். பறுவாயில்லை உங்களை நான் கோபிக்கவில்லை மாறாக பரிதாபம் தான் படுகின்றேன்.

