Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்பிற்கு வயது எண்பது (80)
#3
<!--QuoteBegin-thiru+-->QUOTE(thiru)<!--QuoteEBegin-->அன்பிற்குரிய வானம்பாடி,

சாய்பாபாவை நான் வணங்குவதில்லையாயினும் அவர்பால் மிகுந்த பேரன்புகொண்ட எனது பெற்றோருக்கு வழங்குவதற்காக தாங்கள் இணைத்த படங்களைத் தரவிறக்கம் செய்து சேமித்திருக்கிறேன். அவற்றை ஈழத்திலுள்ள அவர்களுக்கு அனுப்பும்போது தங்களைக் குறித்தும் குறிப்பிடுவேன்.

இந்தப் பேருதவிக்காக தங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

<b>அன்புடன் திரு</b><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அன்பிற்குரிய திரு அவர்களுக்கு
உங்க கருத்திற்கு மிகவும் நன்றி.... என்னாங்க இதற்கு போய் பெரிய பெரிய வார்த்த எல்லாம் சொல்றீங்க..... நீங்க கடமைப்படுகிற மாதிரி நான் உன்களுக்கு அப்டி எதுவுமே செய்யலீங்க.....
நீங்க எழுதிய அந்த வசனம் உண்மையிலேயே என்னை பீல் பண்ண வச்சிருச்சுங்க....
நன்றி

அன்புடன்
வானம்பாடி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by thiru - 11-23-2005, 03:22 PM
[No subject] - by Vaanampaadi - 11-23-2005, 06:03 PM
[No subject] - by tamilini - 11-23-2005, 08:09 PM
[No subject] - by Vasampu - 11-23-2005, 08:18 PM
[No subject] - by tamilini - 11-23-2005, 08:21 PM
[No subject] - by matharasi - 11-23-2005, 08:27 PM
[No subject] - by RaMa - 11-23-2005, 08:32 PM
[No subject] - by Vasampu - 11-23-2005, 08:42 PM
[No subject] - by Vasampu - 11-23-2005, 08:45 PM
[No subject] - by Netfriend - 11-23-2005, 09:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)