11-23-2005, 03:22 PM
அன்பிற்குரிய வானம்பாடி,
சாய்பாபாவை நான் வணங்குவதில்லையாயினும் அவர்பால் மிகுந்த பேரன்புகொண்ட எனது பெற்றோருக்கு வழங்குவதற்காக தாங்கள் இணைத்த படங்களைத் தரவிறக்கம் செய்து சேமித்திருக்கிறேன். அவற்றை ஈழத்திலுள்ள அவர்களுக்கு அனுப்பும்போது தங்களைக் குறித்தும் குறிப்பிடுவேன்.
இந்தப் பேருதவிக்காக தங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
<b>அன்புடன் திரு</b>
சாய்பாபாவை நான் வணங்குவதில்லையாயினும் அவர்பால் மிகுந்த பேரன்புகொண்ட எனது பெற்றோருக்கு வழங்குவதற்காக தாங்கள் இணைத்த படங்களைத் தரவிறக்கம் செய்து சேமித்திருக்கிறேன். அவற்றை ஈழத்திலுள்ள அவர்களுக்கு அனுப்பும்போது தங்களைக் குறித்தும் குறிப்பிடுவேன்.
இந்தப் பேருதவிக்காக தங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
<b>அன்புடன் திரு</b>

