11-23-2005, 05:45 AM
அங்கிள் என்ன கதையை ஒழுங்கா படிக்கலையா? இந்த பெற்றோர்கள் கீதாவை காதலை மறக்கச் சொல்ல வில்லை தானே. அதாவது அம்மா அப்பா எம்மீது இப்படி பாசமாய் இருக்கும் போது நாம் அவர்களுக்கு மாரியாதை செய்யணும் அதை வேளை காதலுக்கும் மாரியாதை செய்யணும்... இது குட்டிக்கதை தானே அங்கிள் .. மெக தொடர் என்றால் கீதாவின் படிப்பை முடித்து கலியாணத்தையும் கட்டி வைத்திருக்காலாம்.. இன்னொரு கதையில் கலியாணததை முடித்து வைத்திட்டால் போச்சு

