11-23-2005, 12:01 AM
<b>காலையிலா மாலையிலா?</b>
அதிகாலை படுக்கையை விட்டு எழுந்ததும் சரீரம் விறைப்பாய் இருக்கும்.
யோகாசனங்களை செய்வோருக்கு காலையில் ஆசனங்கள் செய்வது கடினமாக இருக்கும்.
மாலையில் ஆசனங்களை செய்வது இலகுவாக இருக்கும்.
எனவே காலையிலா மாலையிலா ஆசனங்களை செய்வது என தீர்மானிப்பது பயிற்சியாளரைப் பொறுத்தது.
<b>உணவுக்கு முன்</b>
வயிற்றில் உணவில்லாத போதுதான் ஆசனங்கள் செய்வது நல்லது.
சோற்றுப் பையுள் ஆகாரம் சென்றதும் அதை ஜீரணிக்கச் செய்வதற்கு வயிற்றின் ரசங்கள் உண்டாகி கலந்து செமிக்க வைப்பதற்கு வெகு நேரமெடுக்கிறது.
தேகப்பயிற்சியில் அங்கங்களுக்கு போதுமான இரத்தம் போகாவிட்டால் அது பலமடைவதற்கு பதிலாக பலகீனப்படுகிறது.
எனவே இலகுவான ஆகாரம் உண்ட பின் 1-2 மணித்தியாலத்துக்கு பின் பயிற்சி செய்யலாம்.
இருப்பினும் கனத்த சாப்பாடாக இருந்தால் 4 மணி நேரத்துள் பயிற்சி செய்வது நல்லதல்ல.
இப்படியான சாப்பாடுகளின் பின் 6 மணி நேரம் கழித்து யோகாசனங்களை செய்வது உசிதம்.
இருந்த போதும் ஐரோப்பியர்கள் மிதமாகவே உண்கிறார்கள்.
வேகமான உலகில் இவர்களுக்கு நேரம் கிடைப்பதே அரிது.
இப்படியானவர்களால் காலை 4 மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு பயிற்சி செய்ய முடியுமா?
தொடரும்..........
அதிகாலை படுக்கையை விட்டு எழுந்ததும் சரீரம் விறைப்பாய் இருக்கும்.
யோகாசனங்களை செய்வோருக்கு காலையில் ஆசனங்கள் செய்வது கடினமாக இருக்கும்.
மாலையில் ஆசனங்களை செய்வது இலகுவாக இருக்கும்.
எனவே காலையிலா மாலையிலா ஆசனங்களை செய்வது என தீர்மானிப்பது பயிற்சியாளரைப் பொறுத்தது.
<b>உணவுக்கு முன்</b>
வயிற்றில் உணவில்லாத போதுதான் ஆசனங்கள் செய்வது நல்லது.
சோற்றுப் பையுள் ஆகாரம் சென்றதும் அதை ஜீரணிக்கச் செய்வதற்கு வயிற்றின் ரசங்கள் உண்டாகி கலந்து செமிக்க வைப்பதற்கு வெகு நேரமெடுக்கிறது.
தேகப்பயிற்சியில் அங்கங்களுக்கு போதுமான இரத்தம் போகாவிட்டால் அது பலமடைவதற்கு பதிலாக பலகீனப்படுகிறது.
எனவே இலகுவான ஆகாரம் உண்ட பின் 1-2 மணித்தியாலத்துக்கு பின் பயிற்சி செய்யலாம்.
இருப்பினும் கனத்த சாப்பாடாக இருந்தால் 4 மணி நேரத்துள் பயிற்சி செய்வது நல்லதல்ல.
இப்படியான சாப்பாடுகளின் பின் 6 மணி நேரம் கழித்து யோகாசனங்களை செய்வது உசிதம்.
இருந்த போதும் ஐரோப்பியர்கள் மிதமாகவே உண்கிறார்கள்.
வேகமான உலகில் இவர்களுக்கு நேரம் கிடைப்பதே அரிது.
இப்படியானவர்களால் காலை 4 மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு பயிற்சி செய்ய முடியுமா?
தொடரும்..........

