Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நளாயினி தாமரைச்செல்வனின் "நங்கூரம்", "உயிர்த்தீ"
#2
யாழ் இணைய கருத்துக்களத்தின் ஆரம்பகால உறுப்பினரான நளாயினி அக்காவின் கவிதை தொகுப்பு முயற்சிக்கு யாழ் கருத்துக்கள உறுப்பினன் என்கிற வகையில் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, பெருமை கொள்கிறேன்.

யாழ் இணையக் கருத்துக்களத்திலும், யாழ் இணையத்தின் முற்றம் பகுதியிலும் அவரது பல கவிதைகள் வாசிக்கக் கிடைத்தன. காதல் கவிதைகள் எழுதுவதில் தனித்துவம் மிக்கவர். உணர்வுபூர்வமாக அதை அனுபவித்து எழுதக் கூடியவர்.

கவிதைத் தளத்திலே எனது நட்புக்குரியவர். எனது கவிதைகளை விமர்சிப்பவர். ஆரம்பகாலங்களில் எனது கவிதை முயற்சிகளுக்கு உற்சாகமளித்தவர் - அவரது கவிதைத் தொகுப்பு வெளியீடு சிறப்பாக நடைபெறவும், அவரது கவிதைகள் பலரது உணர்வுகளைத் தொடவும் எனது வாழ்த்துக்களையும், அன்பையும் பகிர்ந்துகொள்கிறேன்.


Reply


Messages In This Thread
[No subject] - by இளைஞன் - 11-22-2005, 06:44 PM
[No subject] - by tamilini - 11-22-2005, 07:41 PM
[No subject] - by stalin - 11-22-2005, 08:04 PM
[No subject] - by yarlpaadi - 11-22-2005, 08:09 PM
[No subject] - by AJeevan - 11-22-2005, 08:12 PM
[No subject] - by aathipan - 11-22-2005, 09:02 PM
[No subject] - by siluku - 11-22-2005, 10:59 PM
[No subject] - by Rasikai - 11-23-2005, 03:31 AM
[No subject] - by Mathan - 11-23-2005, 10:14 AM
[No subject] - by Aalavanthan - 11-23-2005, 12:31 PM
[No subject] - by அனிதா - 11-23-2005, 12:43 PM
[No subject] - by KULAKADDAN - 11-25-2005, 07:34 PM
[No subject] - by shanmuhi - 11-25-2005, 10:19 PM
[No subject] - by sinnappu - 12-02-2005, 12:07 AM
[No subject] - by kirubans - 12-02-2005, 12:19 AM
[No subject] - by Nitharsan - 12-16-2005, 07:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)