11-22-2005, 12:56 PM
<b>நன்றி ஈழவன்</b>
<b>உண்மையில் கவிதை தாமாக வந்து விழ வேண்டும். அதில் வார்த்ததைகளை புகுத்தக்கூடாது</b>. இதில் எனக்கு நிறைய உடன்பாடு. உதாரணமாக கர்ணன் திரைப்படத்தில் வரும் இரவும் நிலவும் வளரட்டுமே பாடலில் கூட கவிஞர் காமத்தைக் கையாண்டிருக்கின்றார்.ஆனால் எவ்வளவு அழகாக அதனை கையாண்டிருக்கின்றார் என்பதையும் கேட்டிருப்பீர்கள். நீங்கள் சொல்லும் சங்க இலக்கியங்களிலும் வார்த்தைப் பிரயோகங்கள் உண்டுதான். அதற்காக அது முழுவதுமாக அப்படியா எழுதப் பட்டிருக்கின்றது. உதாரணமாக புறநாநு}ற்றில் என்று நினைக்கின்றேன் போருக்குச் செல்லும் வீரனின மனைவியின்; விரகதாபங்களை விளக்க முற்பட்டிருக்கின்றார்கள். அதற்காக புறநாநு}று முழுவதுமே விரகதாபங்களை மட்டுமே எழுதவில்லை. ஆனால் இப்போது எழுதுபவர்கள் எதைப்பற்றி எழுதினாலும் பெரும்பாலும் எப்படியாவது ஓரிரு வார்த்தைகளை புகுத்துவதிலேயே முனைப்பாகவிருக்கின்றார்கள்
<b>உண்மையில் கவிதை தாமாக வந்து விழ வேண்டும். அதில் வார்த்ததைகளை புகுத்தக்கூடாது</b>. இதில் எனக்கு நிறைய உடன்பாடு. உதாரணமாக கர்ணன் திரைப்படத்தில் வரும் இரவும் நிலவும் வளரட்டுமே பாடலில் கூட கவிஞர் காமத்தைக் கையாண்டிருக்கின்றார்.ஆனால் எவ்வளவு அழகாக அதனை கையாண்டிருக்கின்றார் என்பதையும் கேட்டிருப்பீர்கள். நீங்கள் சொல்லும் சங்க இலக்கியங்களிலும் வார்த்தைப் பிரயோகங்கள் உண்டுதான். அதற்காக அது முழுவதுமாக அப்படியா எழுதப் பட்டிருக்கின்றது. உதாரணமாக புறநாநு}ற்றில் என்று நினைக்கின்றேன் போருக்குச் செல்லும் வீரனின மனைவியின்; விரகதாபங்களை விளக்க முற்பட்டிருக்கின்றார்கள். அதற்காக புறநாநு}று முழுவதுமே விரகதாபங்களை மட்டுமே எழுதவில்லை. ஆனால் இப்போது எழுதுபவர்கள் எதைப்பற்றி எழுதினாலும் பெரும்பாலும் எப்படியாவது ஓரிரு வார்த்தைகளை புகுத்துவதிலேயே முனைப்பாகவிருக்கின்றார்கள்

