12-02-2003, 02:09 PM
எனது கவிதைக்கு இவ்வளவு கருத்துகள் வருமென்று நான் நினைக்கவேயில்லை. இத்தனைபேர் வந்து என்னைப் பாராட்டி எனது கவிதைகளுக்கு விமர்சனம் எழுதியிருப்பது எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது.
எனது மனமார்ந்த நன்றிகளை அனைவருக்கும் தெரிவிக்கிறேன். என்னை மென்மேலும் ஊக்குவித்து வளப்படுத்தவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்
..........................................................................................................................................
பிகு: கணணியில் தமிழில் எழுதுவது எனக்கு கடினமான விடயம். அதனால் எனது பதில்கள் தாமதமாக வரலாம். அதற்காய்ப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
எனது மனமார்ந்த நன்றிகளை அனைவருக்கும் தெரிவிக்கிறேன். என்னை மென்மேலும் ஊக்குவித்து வளப்படுத்தவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்
..........................................................................................................................................
பிகு: கணணியில் தமிழில் எழுதுவது எனக்கு கடினமான விடயம். அதனால் எனது பதில்கள் தாமதமாக வரலாம். அதற்காய்ப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

