11-21-2005, 10:22 AM
வணக்கம் வசம்பு.....அண்ணாத்துரைக்கு பின் நெடுஞ்செழியன் பதவிக்கு வருவதற்க்கும்...அரசியலில் நொந்து கெட்டு பேய் போவதற்க்கு புகலிடமின்றி போன அதிமுகவில் பதவி வருவதற்க்கும் இரண்டு கோணங்கள்...கருணாநிதியை அரசியல்வாதியாக பார்த்தளவுக்கு ஜெயலிலாதாவை அரசியல்வாதியாக பார்த்து ஒப்பிடுவது பொருத்தமற்றது.... திமுக வலும் சரி அதிமுகவுமிலும் சரி கீழ் மட்ட உறுப்பினர்களில் இன்றும் போராட்ட குணாம்சவுள்ளவர்கள் இருக்கிறார்கள்.....நெடுஞ்செழியனை விடுவம் எந்தவித அரசியல் ஆளுமையற்ற ஸ்டாலினை பதவிக்கு கொணர முனைவது எந்தவிதத்தில் நியாயம்.............

