11-21-2005, 01:27 AM
வணக்கம் ஸ்ராலின்
அண்ணாத்துரைக்குப் பின் நெடுஞ்செழியன் முதல்வராக வந்திருக்க வேண்டும் எனச் சொன்னீர்கள். அப்படிப்பார்த்தால் அ தி மு க விலும் ஜெயலலிதாவை விட நெடுஞ்செழியனே எல்லாவற்றிலும் மூத்தவர். அதனால் எம் ஜி ஆருக்கு பின்னால் நெடுஞ்செழியன் அல்லவா முதல்வராக வந்திருக்க வேண்டும். அங்கும் கருணாநிதியா சதி செய்தார். எம் ஜி ஆர் தி மு கவை விட்டு வெளியேறியபோது அவருடன் வந்து இணைந்த நெடுஞ்செழியனை முன்னுக்கு கொண்டு வர எம் ஜி ஆர் என்ன செய்தார். வெறும் அரசியல் அனுபவம் மட்டும் ஒருவரைத் தலைவராக்க போதுமானதல்ல. அதைவிட
ஜெயலலிதா நெடுஞ்செழியன் அவர்களை எவ்வளவு கேவலமாக நாயென்றும் அதில் ஒட்டிவாழும் உண்ணியென்றும் விமர்சித்தாரென்பதும் உங்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும். ஆனால் எந்தக் காலத்திலும் கருணாநிதி நெடுஞ்செழியனை தரக்குறைவாக விமர்சித்தது இல்லை. அதுபோல் அண்ணாத்துரைக்குப் பின் வந்த எந்த முதலமைச்சர் நேர்மையாக பணம் சம்பாதித்தார் என்று உங்களால்ச் சொல்ல முடியுமா??? காமராஜர் அறிஞர் அண்ணா போன்று நேர்மையாக வாழ்ந்தவர்களை இன்று எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கின்றார்கள்.
அண்ணாத்துரைக்குப் பின் நெடுஞ்செழியன் முதல்வராக வந்திருக்க வேண்டும் எனச் சொன்னீர்கள். அப்படிப்பார்த்தால் அ தி மு க விலும் ஜெயலலிதாவை விட நெடுஞ்செழியனே எல்லாவற்றிலும் மூத்தவர். அதனால் எம் ஜி ஆருக்கு பின்னால் நெடுஞ்செழியன் அல்லவா முதல்வராக வந்திருக்க வேண்டும். அங்கும் கருணாநிதியா சதி செய்தார். எம் ஜி ஆர் தி மு கவை விட்டு வெளியேறியபோது அவருடன் வந்து இணைந்த நெடுஞ்செழியனை முன்னுக்கு கொண்டு வர எம் ஜி ஆர் என்ன செய்தார். வெறும் அரசியல் அனுபவம் மட்டும் ஒருவரைத் தலைவராக்க போதுமானதல்ல. அதைவிட
ஜெயலலிதா நெடுஞ்செழியன் அவர்களை எவ்வளவு கேவலமாக நாயென்றும் அதில் ஒட்டிவாழும் உண்ணியென்றும் விமர்சித்தாரென்பதும் உங்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும். ஆனால் எந்தக் காலத்திலும் கருணாநிதி நெடுஞ்செழியனை தரக்குறைவாக விமர்சித்தது இல்லை. அதுபோல் அண்ணாத்துரைக்குப் பின் வந்த எந்த முதலமைச்சர் நேர்மையாக பணம் சம்பாதித்தார் என்று உங்களால்ச் சொல்ல முடியுமா??? காமராஜர் அறிஞர் அண்ணா போன்று நேர்மையாக வாழ்ந்தவர்களை இன்று எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கின்றார்கள்.

