11-21-2005, 12:57 AM
கருணாநிதி நல்லவரா திமுக நல்லாதா இரண்டும் சமுச்சீராய் வளர்ந்திச்சு...திமுக வளர்ந்ததாலாய் தமிழ் நாடு முழுதும் இருந்த அய்யர் அய்யங்கார் ஆதிக்கம் ஒழிந்து புதியவடிவம் வளர்ந்திச்சு...மறு புறத்திலை கருணாநிதியாலை திமுக வளர்ந்த மாதிரி நிருபராக இருந்த தனி மனித கருணாநிதி கோடிஸ்வரராகி விட்டார் இதையும் மீறி அவருடைய அக்கா மகன் மாறன் குடும்பம் தமிழ் நாட்டின் முக்கியமான மேட்டுக்குடியாக மாறி விட்டது...கருணாநிதி யாருடைய நலனில் அக்கறை காட்டுவார் தனது பொக்கிசம் நலம் சார்ந்த விடயங்களில் அக்கறை காட்டுவார்...மற்ற எல்லாம் வெற்று அரசியல் கோசங்களே
கருணாநிதியென்ற தனிமனிதன் மிகவும் பலவினமானவரே...குள்ள நரி புத்தி தனத்தால் அண்ணாத்துரை பின் நெடுஞ்செழியனுக்கு வரவேண்டியதை எம்ஜிஆர் மூலம் தனதாக்கி அந்த எம்ஜிஆருக்கே பிறகு வோட்டு வைத்தவர்
கண்ணதாசன் வனவாசம் புத்தகத்தில் எழுதியதில் ஒன்று....கண்ணதாசனும் கருணாநிதியும் மாஜாவுக்கு சென்றார்களாம்..கருணாநிதி அந்த பெண்ணிடம் திருப்தி படுத்தினது காணாது பணத்தை refund பண்ணு என்று நின்று கொண்டாராம்...கருணாநிதி என்ற நபர் சிறந்த ராஜதந்திரி ஜேஆரைப்போல..... ஆனால் நல்ல சுயலமற்ற வழிகாட்டியான தலைவரல்ல..
கருணாநிதியென்ற தனிமனிதன் மிகவும் பலவினமானவரே...குள்ள நரி புத்தி தனத்தால் அண்ணாத்துரை பின் நெடுஞ்செழியனுக்கு வரவேண்டியதை எம்ஜிஆர் மூலம் தனதாக்கி அந்த எம்ஜிஆருக்கே பிறகு வோட்டு வைத்தவர்
கண்ணதாசன் வனவாசம் புத்தகத்தில் எழுதியதில் ஒன்று....கண்ணதாசனும் கருணாநிதியும் மாஜாவுக்கு சென்றார்களாம்..கருணாநிதி அந்த பெண்ணிடம் திருப்தி படுத்தினது காணாது பணத்தை refund பண்ணு என்று நின்று கொண்டாராம்...கருணாநிதி என்ற நபர் சிறந்த ராஜதந்திரி ஜேஆரைப்போல..... ஆனால் நல்ல சுயலமற்ற வழிகாட்டியான தலைவரல்ல..

