11-20-2005, 05:16 PM
Quote:இந்த நிகழ்வில் உண்டியல் கள்ளன் பல்டியடிக்க காரணம் என்ன......?
ரோகரா! ..... ம்ம்ம்ம்ம்.. எனக்குத் தெரியாததா? "தூள்கிங்கும், நாற்பது திருடர்களும்" கூட்டிய வாங்கிங்கிற்கு எத்தனை சனம் போகுமெண்டு? மிஞ்சைனால் தூளும், நார்பதுகளின் குடும்பங்களும் போச்சுதில்லை!! உதுக்குள்ளை நான் போய் மரியாதை கெட தயாரில்லை!! நாளை எனது லேபர் கொலிக்ஸ் "என்ன எப்படி ஊர்வலம் எண்டால்?" என்னால் பதில் சொல்ல முடியுமா?
Quote:இல்லை இவர் இந்தியாவிற்கு எதிரான சக்தியொன்றின் உளவாளி என்று தான் கேள்விப்பட்டேன்.............
ரோகரா! ... ம்ம்ம்ம்.... நீங்கள் சொல்வது சரிதான்! இப்ப சும்மா ஒரு ரேடியோவிலை கதைக்கிறதற்காகத்தான் "தூளும் & கோ"வுடன் நிற்கிறன்! அப்படியே தூளின் இந்தியத் தொடர்புகளும் எனக்கு வந்து விட்டது! மற்றும்படி நான் எப்பவும் ஈராக்கிற்குப் போனவையோளுடந்தான் கூட்டு!! ஈஈகிய்ய்........

