11-20-2005, 02:01 PM
து}யவன் எழுதியது:
வசம்பு. பதில் எழுதுவது முக்கியமில்லை. ஆனாலும் எல்லாவிடயத்தையும் நிருபிக்ககூடிய முறைமையைக் கைக்கொள்ளுங்கள்.
இந்த விடயம் என்னைவிட உங்களுக்கே நிறைய பொருந்துகின்றது. ரமேஷின் தற்கொலையை ஸராலின்தான் நஞ்சூட்டிக் கொலைசெய்வித்தாரென்று நீங்கள் தான் எழுதினீர்கள். ஆனால் தமிழ்நாடரசோ ரமேஷின் தற்கொலையை உறுதிசெய்து ஸராலின்தான் ரமேஷை தற்கொலைக்கு து}ண்டினார் என்றே வழக்கைத் திசை திருப்பியது. கருணாநிதியின் குரல் விடயத்திலும் நான் ஏற்கனவே அவர் திரைப்படங்கள் பற்றிச் சொன்ன பின்னும் வேறு ஆதாரங்களுடன் வருவதாகச் சொல்லிவிட்டு நான் சொன்னதையே மீண்டும் சொன்னீர்கள். எனவே சில விடயங்களை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை விட நீங்கள் கைக் கொள்வதே சாலச்சிறந்தது. களத்தில் எதையும் கௌரவமாகவே விவாதிக்க விரும்புபவன் நான். இங்கு சிலபேர் தாம் வாழும் பச்சோந்தி வாழ்க்கைக்கு வலுச்சேர்க்க கேவலமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு மற்றவர்களை கேவலப்படுத்துவதாக நினைத்து தம்மையே கேவலப்படுத்துகின்றார்கள். இதுவரை அந்த நிலையை நீங்கள் அடையவில்லை. ஆனால் பலவேளைகளில் ஆக்ரோசப்பட்டு நீங்களும் அந்த நிலையை அடைந்து விடுவீர்களோ என்ற கவலையையும் எனக்கு ஏற்படுகின்றது. எனவே முடிந்தவரை பொறுமையாக கருத்துக்களைக் கருத்தாலேயே எதிர் கொள்ளுங்கள். பதில்க் கருத்து எழுதமுடியாதவர்களுக்குத் தான் அந்தநிலையென்றால் உங்களுக்கு ஏன்??
வசம்பு. பதில் எழுதுவது முக்கியமில்லை. ஆனாலும் எல்லாவிடயத்தையும் நிருபிக்ககூடிய முறைமையைக் கைக்கொள்ளுங்கள்.
இந்த விடயம் என்னைவிட உங்களுக்கே நிறைய பொருந்துகின்றது. ரமேஷின் தற்கொலையை ஸராலின்தான் நஞ்சூட்டிக் கொலைசெய்வித்தாரென்று நீங்கள் தான் எழுதினீர்கள். ஆனால் தமிழ்நாடரசோ ரமேஷின் தற்கொலையை உறுதிசெய்து ஸராலின்தான் ரமேஷை தற்கொலைக்கு து}ண்டினார் என்றே வழக்கைத் திசை திருப்பியது. கருணாநிதியின் குரல் விடயத்திலும் நான் ஏற்கனவே அவர் திரைப்படங்கள் பற்றிச் சொன்ன பின்னும் வேறு ஆதாரங்களுடன் வருவதாகச் சொல்லிவிட்டு நான் சொன்னதையே மீண்டும் சொன்னீர்கள். எனவே சில விடயங்களை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை விட நீங்கள் கைக் கொள்வதே சாலச்சிறந்தது. களத்தில் எதையும் கௌரவமாகவே விவாதிக்க விரும்புபவன் நான். இங்கு சிலபேர் தாம் வாழும் பச்சோந்தி வாழ்க்கைக்கு வலுச்சேர்க்க கேவலமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு மற்றவர்களை கேவலப்படுத்துவதாக நினைத்து தம்மையே கேவலப்படுத்துகின்றார்கள். இதுவரை அந்த நிலையை நீங்கள் அடையவில்லை. ஆனால் பலவேளைகளில் ஆக்ரோசப்பட்டு நீங்களும் அந்த நிலையை அடைந்து விடுவீர்களோ என்ற கவலையையும் எனக்கு ஏற்படுகின்றது. எனவே முடிந்தவரை பொறுமையாக கருத்துக்களைக் கருத்தாலேயே எதிர் கொள்ளுங்கள். பதில்க் கருத்து எழுதமுடியாதவர்களுக்குத் தான் அந்தநிலையென்றால் உங்களுக்கு ஏன்??

