12-02-2003, 11:13 AM
பாரதி Wrote:ஆரம்பத்தில் வந்து களம் புகுந்த போது நாய் கடி புhனை கடியாக இருந்திது. கடிவாங்கலாம் அனா ஊசிக்கு பயம். அதனால் வருவதையே நிறுத்தி விட்டேன்: மீண்டும் அமைதி நிலவுவதாக தெரிகிறது. இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமான பேச்சுவாற்தை போல்: அமைதி நிலவினால் நன்று.காலம் தான் பதில் சொல்ல வேணும்.களமாடுதல் என நினைத்து சிலர் செருக்களம் ஆடுதல் கவலையாகத்தான் உள்ளது. முகம் தெரியாதவர் ஒருவரை புண்படும் படியாக எழுதுகிறார் என்றால் அது அவரின் இயலாமை தான். அந்த நபரின் அபார திறமையை தாங்கிக்கொள்ளும் பக்குவம் இல்லை என்பதே. இது கூட ஒருவகையில் நற்சான்றிதழ் தான்:
நான் சொல்ல வேண்டியதின் ஒரு பகுதியை நpங்கள் சொல்லியிருக்கிறீங்கள்.ஒரு சிலர் வெறுத்து ஓடிறவர்கள்.சிலநேரம் இப்படியானவங்களுக்கு நல்லா ரெண்டு ................ கேட்க வேண்டும்.அதை நான் செய்ததுக்கு பலருக்கு வெறுப்பு.அப்படி ஆவதற்கு உருவாக்கினவா்களை யாரும் கவனிககவில்லை.அடக்கு முறை ஒன்று தொடர்ந்து நடந்ததால்தான் போராட்டமே உருவானது.அது போன்ற தன்மை தொடர்ந்து உருவாகுமானால்......................
வானதி


