11-20-2005, 05:09 AM
நான் சுட்டிக்காட்டியது ஊழல் வழக்கு என்கின்றீர்கள். ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டியது மட்டும் என்னவாம். அரசியல்வாதி சார்பற்ற வழக்குகள் தானே. முதலே சொல்லியிருக்கின்றேன். அரசியல்வாதிக்கும் மற்றவர்களுக்கும் நீதிமன்றம் வௌ;வேறான பார்வைகளைத் தான் வைத்திருக்கின்றது என்று.
சரி. சிவசேனைத் தலைவர் பால்தாக்ரே,(மும்பாய் கலவரங்கள் மற்றும் தென்னிந்திய மக்களை துரத்தியடித்தமை) நரேந்திரமோடி,(கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்னான வன்முறை) பாஜக தலைவர் லால் கிருஸ்ண அத்வானி(அயோத்தி பாபர் மசூதி உடைப்பும் அதன் பின்னான வன்முறைகளுக்கும்) ஆகியோர் கொலைக்குற்றமும், அதற்கான து}ண்டுதலுக்கும் காரணிகளாக இருந்தவர்கள் என்று. இவர்களில் யார் தண்டனை அனுபவித்தனர் என்று காட்டமுடியுமா?
ரமேஸ் மட்டுமே இக் கொலை தெரிந்த ஒருவர். உங்களுக்கு தெரியும் எக் கொலையும் உறுதியாகத் தெரிந்தாலும் அதற்கான ஆதாரம் இல்லாவிட்டால் நீதிபதியால் கூட ஒன்றும் செய்யமுடியாது. இவ் ஊழல் வழக்குக்கு சிமேந்து குழைத்தவனா வந்து சாட்சி சொல்லமுடியும்? மற்றும் இக் கொலை மூலம் சாட்சி சொல்லவிரும்பியவர்களின்தும் வாய்கள் முடக்கப்பட்டிருக்கும்.
வசம்பு. பதில் எழுதுவது முக்கியமில்லை. ஆனாலும் எல்லாவிடயத்தையும் நிருபிக்ககூடிய முறைமையைக் கைக்கொள்ளுங்கள்.
சரி. சிவசேனைத் தலைவர் பால்தாக்ரே,(மும்பாய் கலவரங்கள் மற்றும் தென்னிந்திய மக்களை துரத்தியடித்தமை) நரேந்திரமோடி,(கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்னான வன்முறை) பாஜக தலைவர் லால் கிருஸ்ண அத்வானி(அயோத்தி பாபர் மசூதி உடைப்பும் அதன் பின்னான வன்முறைகளுக்கும்) ஆகியோர் கொலைக்குற்றமும், அதற்கான து}ண்டுதலுக்கும் காரணிகளாக இருந்தவர்கள் என்று. இவர்களில் யார் தண்டனை அனுபவித்தனர் என்று காட்டமுடியுமா?
ரமேஸ் மட்டுமே இக் கொலை தெரிந்த ஒருவர். உங்களுக்கு தெரியும் எக் கொலையும் உறுதியாகத் தெரிந்தாலும் அதற்கான ஆதாரம் இல்லாவிட்டால் நீதிபதியால் கூட ஒன்றும் செய்யமுடியாது. இவ் ஊழல் வழக்குக்கு சிமேந்து குழைத்தவனா வந்து சாட்சி சொல்லமுடியும்? மற்றும் இக் கொலை மூலம் சாட்சி சொல்லவிரும்பியவர்களின்தும் வாய்கள் முடக்கப்பட்டிருக்கும்.
வசம்பு. பதில் எழுதுவது முக்கியமில்லை. ஆனாலும் எல்லாவிடயத்தையும் நிருபிக்ககூடிய முறைமையைக் கைக்கொள்ளுங்கள்.
[size=14] ' '

