11-20-2005, 02:30 AM
து}யவன்
நெருப்பில்லாமல் புகையாது என்றீர்கள். இது எல்லாவற்றிக்கும் பொருந்துமா?? எமது வசதிக்கேற்றவாறு கதைப்பதில் எவ்வித நன்மையுமில்லை. ஜெயலலிதா ஆட்சியில் எத்தனை பேருக்கு கஞ்சா வழக்குப் போட்டார். தனது வளர்ப்புமகன் சுதாகரனையே அவர் விட்டு வைக்கவில்லையே. அதைவிட அவரை பல வழக்குகளில் கண்டித்த நீதிபதி அசோக்குமாரையே பொய்யாக ஒரு பெண்ணை தயார் செய்து ஆசோக்குமாருடன் தொடர்பு என்று கதையளந்து நாறடிக்கப் பார்த்ததும் அசோக்குமாரின் மருமகன் கஞ்சா வைத்திருந்தததாக கைது செய்து பின் விடுதலையானதும் உயர் நீதிமன்றத்தினாலேயே ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகள் கண்டிக்கப் பட்டதும் தற்போது காஞ்சி ஜெயேந்திரரின் வழக்கு பாண்டிச்சேரிக்கு மாற்றப்பட்டதும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லையா??சரி மேம்பால ஊழலில் ரமேஷ் குடும்பத்தை மட்டும் தீர்த்துக்கட்டி ஸராலின் தப்பி விட முடியுமா?? இது மாநகரசபை சம்பந்தமான விடயம் எப்படியும் மறைக்க முடியாது. அது போக நீங்கள் சுட்டிக்காட்டியது அனைத்தும் அரசியல் வாதிகளின் ஊழல் வழக்குகள் ஆனால் இது கொலை வழக்கு.
நெருப்பில்லாமல் புகையாது என்றீர்கள். இது எல்லாவற்றிக்கும் பொருந்துமா?? எமது வசதிக்கேற்றவாறு கதைப்பதில் எவ்வித நன்மையுமில்லை. ஜெயலலிதா ஆட்சியில் எத்தனை பேருக்கு கஞ்சா வழக்குப் போட்டார். தனது வளர்ப்புமகன் சுதாகரனையே அவர் விட்டு வைக்கவில்லையே. அதைவிட அவரை பல வழக்குகளில் கண்டித்த நீதிபதி அசோக்குமாரையே பொய்யாக ஒரு பெண்ணை தயார் செய்து ஆசோக்குமாருடன் தொடர்பு என்று கதையளந்து நாறடிக்கப் பார்த்ததும் அசோக்குமாரின் மருமகன் கஞ்சா வைத்திருந்தததாக கைது செய்து பின் விடுதலையானதும் உயர் நீதிமன்றத்தினாலேயே ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகள் கண்டிக்கப் பட்டதும் தற்போது காஞ்சி ஜெயேந்திரரின் வழக்கு பாண்டிச்சேரிக்கு மாற்றப்பட்டதும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லையா??சரி மேம்பால ஊழலில் ரமேஷ் குடும்பத்தை மட்டும் தீர்த்துக்கட்டி ஸராலின் தப்பி விட முடியுமா?? இது மாநகரசபை சம்பந்தமான விடயம் எப்படியும் மறைக்க முடியாது. அது போக நீங்கள் சுட்டிக்காட்டியது அனைத்தும் அரசியல் வாதிகளின் ஊழல் வழக்குகள் ஆனால் இது கொலை வழக்கு.

