11-19-2005, 06:21 PM
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->நன்றி அஜிவன் அண்ணா..
இதை அதிகாலையில் எழும்பித்தான்
செய்ய வேண்டும் என கூறுகிறார்களே.. உண்மையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இல்லை.
மாலையிலும் செய்யலாம்.
ஆனாலும் ஆகக் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட்டு இருக்க வேண்டும்.
காலையில் மனம் அமைதியாக இருக்கிறது.
மாலை வேளைகளில் பல வேலைகள் காரணமாக மனம் அல்லல் படுவதால் மனதை ஒருநிலைப்படுத்த முடியாது என நினைக்கின்றனர்.
யோகாசிரமங்களில்
காலை - மாலை இரு வேளைகளும் பயிற்சி நடைபெறுகிறது.
மாலையில் காலையை விட அதிகமாக உடல் வளைந்து கொடுக்கிறது.
காரணம் நாம் பல வேலைகளைச் செய்வதால்
மாலையில் ஆசனங்களைச் செய்வது
காலையை விட இலகுவாக இருக்கிறது.
<b>உடற்பயிற்சி போல் வேகமாக ஆசனங்களைச் செய்யக் கூடாது.</b>
எவ்வளவு மெதுவாக மனதை ஒரு நிலைப்படுத்தி
மூச்சை இழுத்து விட்டு பயிற்சியில் ஈடுபடுகிறோமோ அது அந்த அளவு
அதிக பலனைத் தருகிறது.
மனதை ஒரு நிலைப்படுத்த முடியாதவர்கள்
மெடிடேசன் இசையொன்றை கேட்டவாறு
யோகாசனப் பயிற்சியில் ஈடுபடலாம்.
பலர் உடற் பயிற்சிகளைச் செய்யும் போது தண்ணீர் குடிப்பதுண்டு.
என்னைப் பொறுத்த வரை அது தவறு.
<b>யோகாசனம் செய்யும் போது கட்டாயமாக எதுவும் பருகக் கூடாது.</b>
ஆசனங்களைத் தொடங்க 15 - 20 நிடத்துக்கு முன் அல்லது முடிந்து 15 - 20 நிமிடத்துக்கு பின் தண்ணீர் அல்லது ஏதாவது ஒரு பானத்தை பருகலாம்.
இப்படியான நேரங்களில் தாகம் ஏற்படுமானால்
யோகாசனங்களை குறைத்து செய்வதே நல்லது.
கொஞ்சம் காலத்தில் உடலும் - மனமும் பழகிவிடும்.
அப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொள்ளலாம்.
வேக உலகத்தில்
<b>காலையில் சூரியநமஸ்காரம் செய்வது இலகுவானது.</b>
அடுத்த ஆசனங்களை காலையில் முடியாவிடில் மாலையில் செய்யலாம்.
இதை அதிகாலையில் எழும்பித்தான்
செய்ய வேண்டும் என கூறுகிறார்களே.. உண்மையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இல்லை.
மாலையிலும் செய்யலாம்.
ஆனாலும் ஆகக் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட்டு இருக்க வேண்டும்.
காலையில் மனம் அமைதியாக இருக்கிறது.
மாலை வேளைகளில் பல வேலைகள் காரணமாக மனம் அல்லல் படுவதால் மனதை ஒருநிலைப்படுத்த முடியாது என நினைக்கின்றனர்.
யோகாசிரமங்களில்
காலை - மாலை இரு வேளைகளும் பயிற்சி நடைபெறுகிறது.
மாலையில் காலையை விட அதிகமாக உடல் வளைந்து கொடுக்கிறது.
காரணம் நாம் பல வேலைகளைச் செய்வதால்
மாலையில் ஆசனங்களைச் செய்வது
காலையை விட இலகுவாக இருக்கிறது.
<b>உடற்பயிற்சி போல் வேகமாக ஆசனங்களைச் செய்யக் கூடாது.</b>
எவ்வளவு மெதுவாக மனதை ஒரு நிலைப்படுத்தி
மூச்சை இழுத்து விட்டு பயிற்சியில் ஈடுபடுகிறோமோ அது அந்த அளவு
அதிக பலனைத் தருகிறது.
மனதை ஒரு நிலைப்படுத்த முடியாதவர்கள்
மெடிடேசன் இசையொன்றை கேட்டவாறு
யோகாசனப் பயிற்சியில் ஈடுபடலாம்.
பலர் உடற் பயிற்சிகளைச் செய்யும் போது தண்ணீர் குடிப்பதுண்டு.
என்னைப் பொறுத்த வரை அது தவறு.
<b>யோகாசனம் செய்யும் போது கட்டாயமாக எதுவும் பருகக் கூடாது.</b>
ஆசனங்களைத் தொடங்க 15 - 20 நிடத்துக்கு முன் அல்லது முடிந்து 15 - 20 நிமிடத்துக்கு பின் தண்ணீர் அல்லது ஏதாவது ஒரு பானத்தை பருகலாம்.
இப்படியான நேரங்களில் தாகம் ஏற்படுமானால்
யோகாசனங்களை குறைத்து செய்வதே நல்லது.
கொஞ்சம் காலத்தில் உடலும் - மனமும் பழகிவிடும்.
அப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொள்ளலாம்.
வேக உலகத்தில்
<b>காலையில் சூரியநமஸ்காரம் செய்வது இலகுவானது.</b>
அடுத்த ஆசனங்களை காலையில் முடியாவிடில் மாலையில் செய்யலாம்.

