11-19-2005, 02:25 PM
ஏன் வசம்பு
இந்திய நீதிமன்றங்களில் அரசியல்வாதிக்கு எதிராகப் போடப்பட்ட எவ்வழக்கு மூலம் அவ் அரசியல்வாதி தண்டிக்கப்பட்டான். பேபர்ஸ் ஊழல் வழக்காயினும் சரி, மாட்டுதீவன ஊழலில் மாட்டுப்பட்ட லல்லுபிரசாத் யாதேவ்வும் சரி, சொத்துசேர்ப்பு வழக்கில் மட்டுப்பட்ட ஜெயலலிதாவும் சரி. எவர் குற்றவாளியாக்கப்பட்டு தண்டனை அனுபவித்தனர்? இன்று அரசாங்கமே சோனியா முதல் எல்லாத் திருடர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கின்றது. ஆக ஏழைகள் தான் தண்டிக்கப்பட்டனர். இந்திய சட்டங்களில் எழுதப்படாத விதிகள் இவை.
ரமேஸ் அப்படி நஞ்சு குடித்து சாகவேண்டிய நிலை என்ன? அந்த நேரத்தில் பொருளாதாரரீதியில் கூட அவருக்கு கஸ்டம் ஏற்படவில்லை. ஏனென்றால் ரமேஸ்சுக்கு இந்த கொள்ளை தொடர்பான சகல ஆதாரங்களும் தெரியும். அவர் அரசாங்க சாட்சியாக மாறிவிடக்கூடும் என்ற எண்ணத்தில் தான் கொல்லப்பட்டார்.
குற்றச்சாட்டு என்பது குற்றவாளி ஆக்காது தான். ஆனால் நெருப்பில்லாமல் புகைவராது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்திய நீதிமன்றங்களில் அரசியல்வாதிக்கு எதிராகப் போடப்பட்ட எவ்வழக்கு மூலம் அவ் அரசியல்வாதி தண்டிக்கப்பட்டான். பேபர்ஸ் ஊழல் வழக்காயினும் சரி, மாட்டுதீவன ஊழலில் மாட்டுப்பட்ட லல்லுபிரசாத் யாதேவ்வும் சரி, சொத்துசேர்ப்பு வழக்கில் மட்டுப்பட்ட ஜெயலலிதாவும் சரி. எவர் குற்றவாளியாக்கப்பட்டு தண்டனை அனுபவித்தனர்? இன்று அரசாங்கமே சோனியா முதல் எல்லாத் திருடர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கின்றது. ஆக ஏழைகள் தான் தண்டிக்கப்பட்டனர். இந்திய சட்டங்களில் எழுதப்படாத விதிகள் இவை.
ரமேஸ் அப்படி நஞ்சு குடித்து சாகவேண்டிய நிலை என்ன? அந்த நேரத்தில் பொருளாதாரரீதியில் கூட அவருக்கு கஸ்டம் ஏற்படவில்லை. ஏனென்றால் ரமேஸ்சுக்கு இந்த கொள்ளை தொடர்பான சகல ஆதாரங்களும் தெரியும். அவர் அரசாங்க சாட்சியாக மாறிவிடக்கூடும் என்ற எண்ணத்தில் தான் கொல்லப்பட்டார்.
குற்றச்சாட்டு என்பது குற்றவாளி ஆக்காது தான். ஆனால் நெருப்பில்லாமல் புகைவராது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
[size=14] ' '

