11-19-2005, 12:07 PM
<b>வணக்கம் து}யவன்</b>
நான் ஏற்கனவே சொன்னதைத்தான் நீங்கள் மறுபடியும் சொல்கின்றீர்கள். ஏதோ வேறு ஆதாரத்துடன் வந்து நிரூபிப்பதாகச் சொல்லிச் சென்றீர்கள். நான் நினைக்கின்றேன் பராசக்தி திரைப்படம் 1952 ஆம் ஆண்டு வந்ததென்று. கருணாநிதி அவர்களின் பல பழைய திரைப்படங்களை வீடியோவில் நானும் பார்த்திருக்கின்றேன். எல்லாத் திரைப்படங்களிலும் கதைச் சுருக்கத்தை கருணாநிதி அவர்களே அவரது குரலில் திரைப்படத்தின் ஆரம்பத்தில் வழங்குவார். அதனை ஙீங்களும் கேட்டுப் பாருங்கள். அடுத்து நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள ரமேஷ் குடும்பத்தாரின் கொலை. ஜெயலலிதா கருணாநிதியையும் மகன் ஸ்ராலினையும் எப்படியாவது உள்ளே போடுவதற்கு மேம்பால ஊழல் என்று முதலில் கூறி கருணாநிதியை முதலில் கைது செய்தார். அந்த முயற்ச்சி வெற்றியளிக்கவில்லை. மேம் பால வழக்கில் இன்றுவரை(4 வருடமாகியும்) முதல்த் தகவல் அறிக்கை கோர்ட்டில் சமர்பிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். பின்பு ஜெயலலிதா ரமேஷ் குடும்பத்தாரின் கொலையை ஸ்ராலினுடன் தொடர்பு படுத்தி அவரைக் கைது செய்ய முயற்ச்சித்தார். அம்முயற்ச்சியுமஇ பலனளிக்கவில்லை. அப்படியிருக்க நீங்கள் எப்படி ஸ்ராலின்தான் கொலை செய்வித்தார் என்று உறுதியாகக் கூறுகின்றீர்கள். ஒரு குற்றச் சாட்டே ஒருவரை குற்றவாளி ஆக்கிவிடுமா?? அது உண்மையாக இருந்திருந்தால் இதுவரை ஜெயலலிதா சும்மா இருப்பாரா???
<b>வணக்கம் சிறி</b>
உங்களுக்கு நிறைய நகைச்சுவை உணர்வு உண்டு. கருணாநிதி தான் எழுதிய குறளோவியத்தின் இந்தி மொழிப்பெயர்ப்பையே வெளியிட்டு வைக்கின்றார். இதில் என்ன தவறு. இது அவருக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு தானே. எங்களது தாயகத்தில் சிங்கள மொழியையும் சிங்கள ஊடகங்களையும் எதிர்ப்போர் யாழில் அதே சிங்கள ஊடகத்தின் கிளையை திறந்து வைத்துள்ளார்களே. அதனுடன் ஒப்பிடும்போது இது பறுவாயில்லை.
நான் ஏற்கனவே சொன்னதைத்தான் நீங்கள் மறுபடியும் சொல்கின்றீர்கள். ஏதோ வேறு ஆதாரத்துடன் வந்து நிரூபிப்பதாகச் சொல்லிச் சென்றீர்கள். நான் நினைக்கின்றேன் பராசக்தி திரைப்படம் 1952 ஆம் ஆண்டு வந்ததென்று. கருணாநிதி அவர்களின் பல பழைய திரைப்படங்களை வீடியோவில் நானும் பார்த்திருக்கின்றேன். எல்லாத் திரைப்படங்களிலும் கதைச் சுருக்கத்தை கருணாநிதி அவர்களே அவரது குரலில் திரைப்படத்தின் ஆரம்பத்தில் வழங்குவார். அதனை ஙீங்களும் கேட்டுப் பாருங்கள். அடுத்து நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள ரமேஷ் குடும்பத்தாரின் கொலை. ஜெயலலிதா கருணாநிதியையும் மகன் ஸ்ராலினையும் எப்படியாவது உள்ளே போடுவதற்கு மேம்பால ஊழல் என்று முதலில் கூறி கருணாநிதியை முதலில் கைது செய்தார். அந்த முயற்ச்சி வெற்றியளிக்கவில்லை. மேம் பால வழக்கில் இன்றுவரை(4 வருடமாகியும்) முதல்த் தகவல் அறிக்கை கோர்ட்டில் சமர்பிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். பின்பு ஜெயலலிதா ரமேஷ் குடும்பத்தாரின் கொலையை ஸ்ராலினுடன் தொடர்பு படுத்தி அவரைக் கைது செய்ய முயற்ச்சித்தார். அம்முயற்ச்சியுமஇ பலனளிக்கவில்லை. அப்படியிருக்க நீங்கள் எப்படி ஸ்ராலின்தான் கொலை செய்வித்தார் என்று உறுதியாகக் கூறுகின்றீர்கள். ஒரு குற்றச் சாட்டே ஒருவரை குற்றவாளி ஆக்கிவிடுமா?? அது உண்மையாக இருந்திருந்தால் இதுவரை ஜெயலலிதா சும்மா இருப்பாரா???
<b>வணக்கம் சிறி</b>
உங்களுக்கு நிறைய நகைச்சுவை உணர்வு உண்டு. கருணாநிதி தான் எழுதிய குறளோவியத்தின் இந்தி மொழிப்பெயர்ப்பையே வெளியிட்டு வைக்கின்றார். இதில் என்ன தவறு. இது அவருக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு தானே. எங்களது தாயகத்தில் சிங்கள மொழியையும் சிங்கள ஊடகங்களையும் எதிர்ப்போர் யாழில் அதே சிங்கள ஊடகத்தின் கிளையை திறந்து வைத்துள்ளார்களே. அதனுடன் ஒப்பிடும்போது இது பறுவாயில்லை.

