11-19-2005, 02:25 AM
உண்மைதான் ரணில் வந்தால் முண்று அல்லது ஜந்து வருடத்துக்கு பேச்சு வார்த்தை என்று இழுத்து செல்வார், ராஜபக்சா இழுக்க நினைத்தாலும் ஜேவிபியும் சிங்கள உறுமயவும் விடாயினம், வரும் மாவீரர்தினத்தில் முக்கியமாசில முடிவுகள் வருமென தமிழினமே எதிர்பாக்கிறது, நடவடிக்கைகளும் அதை உறுதிசெய்கின்றன, தலைவரின் உரைக்காக உலகமே எதிபார்த்திருக்கிறது. பிரபாகரன் நினைத்தது நடக்கும், விரைவில் விடிவு கிடைக்கும்.
.
.
.

