12-02-2003, 02:03 AM
Quote:உன்னை அடைய முதலே
உன் உறவுகளை
நேசிக்கத் தொடங்கி விட்டேன்!
அற்புதமான கவிதை தாமரை... வாழ்த்துகள்
இந்தியாவில் ஏற்கனவே ஒருதாமரை உண்டு
சினிமாவில் இப்போது பாட்டு எழுதுகின்றார். அவர்களை அனைவருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதது அவர்கள் எம் இலங்கைத்தமிழ் மக்களின் இன்னல்களைப்பற்றி எல்லாம் கவிதை வடித்துள்ளார்...

