11-18-2005, 07:57 PM
திரு,தேவையான நேரத்தில் தேயையான பதிவு,வேறுபட்ட கருத்து சிந்தனையாளரின் சிந்தனையத் தந்தமைக்கு நன்றி.இவ்வாறானவற்றை நீங்களும் மற்றவர்களும் இன்னும் இன்னும் பகிர்ந்து கொள்ளுங்கள்.....புலிகளதும் ஈழத்தமிழர்களதும் தேர்தல் அக்கறையின்மையை "குறுக்கி"ப் பார்க்கும்/பார்க்கத் தூண்டும் உறவுகளுக்கு இச்செய்தி சற்றேனும் பார்வையை விசாலப்படுத்தும் என நம்புவோம்...!!!
"
"
"

