11-18-2005, 05:03 PM
உரிமையைப் பயன்படுத்துவதும் அதைப் பயன்படுத்தாமல் விடுவதும் அவரவர் விருப்பம். உரிமையினை பெறவிடாமல் தடுப்பதே அடிப்படை உரிமை மீறலாகும். இதன்மூலம் ஐதேக எதைக் கூற விளைகிறது???????? :?: :?: :?: :?:
தம் தோல்வியால் தமிழர்கள் மீது ஏற்பட்ட கோபமா அல்லது இதற்குக்காரணம் புலிகள் தடுத்தார்கள் என்ற சொல்ல வருகிறார்களா????????? :!: :!: :!:
இவ்வாறான கருத்தின்மூலம் மீண்டும் ஒருமுறை தம் நிலைப்பாட்டைத் தெரியவைத்திருக்கிறார்கள், அதற்கு அவர்களிற்கு நன்றி.<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இன்று தம் அதிபர் வேட்பாளர் தோல்வியடைந்ததற்காக அடிப்படை உரிமை பற்றிப் பேசுபவர்கள், கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களிக்க இராணுவத்தால் மறுக்கப்பட்டபோது வாய்மூடி மெளனமாயிருந்தார்களே!!! :!: :!: :!: :!:
ஏனெனில் அவ்வாக்குகள் தமிழர் கூட்டமைப்பிற்குக் கிடைக்கும் என்ற விடயம் தெதரிந்தமையால் என்ற காரணமா????!!!!!! :?: :?: :?: :!: :!: :!: :!:
அடிப்படை உரிமைகளை தராததால் தானே போராட்டம் ஆரம்பித்தது. அதை அப்போது மறுக்கும் போது ஆட்சியில் இருந்தவர்கள் யார்????????
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் பழமொழி இங்கு மிகவும் சரியாகப் பொருந்தி வருகிறது.
தம் தோல்வியால் தமிழர்கள் மீது ஏற்பட்ட கோபமா அல்லது இதற்குக்காரணம் புலிகள் தடுத்தார்கள் என்ற சொல்ல வருகிறார்களா????????? :!: :!: :!:
இவ்வாறான கருத்தின்மூலம் மீண்டும் ஒருமுறை தம் நிலைப்பாட்டைத் தெரியவைத்திருக்கிறார்கள், அதற்கு அவர்களிற்கு நன்றி.<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இன்று தம் அதிபர் வேட்பாளர் தோல்வியடைந்ததற்காக அடிப்படை உரிமை பற்றிப் பேசுபவர்கள், கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களிக்க இராணுவத்தால் மறுக்கப்பட்டபோது வாய்மூடி மெளனமாயிருந்தார்களே!!! :!: :!: :!: :!:
ஏனெனில் அவ்வாக்குகள் தமிழர் கூட்டமைப்பிற்குக் கிடைக்கும் என்ற விடயம் தெதரிந்தமையால் என்ற காரணமா????!!!!!! :?: :?: :?: :!: :!: :!: :!:
அடிப்படை உரிமைகளை தராததால் தானே போராட்டம் ஆரம்பித்தது. அதை அப்போது மறுக்கும் போது ஆட்சியில் இருந்தவர்கள் யார்????????
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் பழமொழி இங்கு மிகவும் சரியாகப் பொருந்தி வருகிறது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

