Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்கள் வாக்களிக்காதது எமக்கு ஏமாற்றமே: ஐ.தே.க.
#1
சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காதது தங்களுக்கு ஏமாற்றமே என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.


ஐ.தே.க.வின் பிரதி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளதாவது:

அரச தலைவர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். புதிய அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்.

நாம் தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் வடக்குப் பிரதேசத்தில் பாரிய அளவில் வாக்குப் பதிவு குறைந்திருப்பது எம்மை ஏமாற்றமடையச் செய்துவிட்டது.

<b>தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்தது அடிப்படை உரிமை மீறலாகும்.</b> எமது தேர்தல் செயற்பாடுகளில் நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் திஸ்ஸ அத்தநாயக்க.

நன்றி புதினம்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Messages In This Thread
தமிழர்கள் வாக்களிக்காதது எமக்கு ஏமாற்றமே: ஐ.தே.க. - by அருவி - 11-18-2005, 04:45 PM
[No subject] - by அருவி - 11-18-2005, 05:03 PM
[No subject] - by வியாசன் - 11-18-2005, 06:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)