12-01-2003, 05:39 PM
காதல் கவிதைகள் எல்லாருக்கும் வந்து அமைந்து விடுவதில்லை. அது ஒரு வரப்பிரசாத ரசனை. பாராட்டுக்கள். காதல் உணர்வை உள்வாங்கி கவிதை ஆக்குவது ஒரு கலைத்தோற்றம்.அந்த கலைத்தோற்றத்துள் தாமரையின் கவிதைகள் நிச்சயம் தடம் பதிக்கும்.
[b]Nalayiny Thamaraichselvan

