Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாறாத்தை ஆய்சி தேர்தல் ஒப்பாரி
#3
சமகால அரசியலை. அனுபவித்த கொடுமையோடு சொல்லிய கவிக்கு நன்றிகள். அது சரி இப்படி வசனம் நம்மாக்கள் பேசிறவர்களா..?? தென்னிந்திய சினிமாவில தான் கேட்டிருக்கிறன து}த்தேறி என்று.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சந்திரிகா அக்காத்தே  
அறிவுரைகள் சொல்லுறாவே  
அதிகாரம் போறதாலே  
அக்காத்த அழுகிறாவாம்  
தம்பிக்காற தறுதலைதான்  
தலைகரணம் போடுறானே.  
ராசபக்ச ரணிலெல்லாம்  
ரோசங்கெட்ட பயலுகளாம்...  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தூத்தேறி வே...  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 11-17-2005, 10:59 AM
[No subject] - by tamilini - 11-17-2005, 01:19 PM
[No subject] - by Rasikai - 11-17-2005, 06:53 PM
[No subject] - by RaMa - 11-18-2005, 06:48 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)