11-17-2005, 01:19 PM
சமகால அரசியலை. அனுபவித்த கொடுமையோடு சொல்லிய கவிக்கு நன்றிகள். அது சரி இப்படி வசனம் நம்மாக்கள் பேசிறவர்களா..?? தென்னிந்திய சினிமாவில தான் கேட்டிருக்கிறன து}த்தேறி என்று.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சந்திரிகா அக்காத்தே
அறிவுரைகள் சொல்லுறாவே
அதிகாரம் போறதாலே
அக்காத்த அழுகிறாவாம்
தம்பிக்காற தறுதலைதான்
தலைகரணம் போடுறானே.
ராசபக்ச ரணிலெல்லாம்
ரோசங்கெட்ட பயலுகளாம்...
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தூத்தேறி வே...
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சந்திரிகா அக்காத்தே
அறிவுரைகள் சொல்லுறாவே
அதிகாரம் போறதாலே
அக்காத்த அழுகிறாவாம்
தம்பிக்காற தறுதலைதான்
தலைகரணம் போடுறானே.
ராசபக்ச ரணிலெல்லாம்
ரோசங்கெட்ட பயலுகளாம்...
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தூத்தேறி வே...
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

