11-17-2005, 08:59 AM
உண்மை தான் கதையை திடீர் என்று முடித்துவிட்டேன் வாசிப்பவர்களும் அலுப்பு தட்டகூடாது இருக்கவேணும் தானே புதிய கதை ஒரு பெண்ணின் மனதை அவள் பார்வையில் சொல்லமுயல்கிறேன் 2095 பேர் வரை பார்வை இட்டூள்ளார்கள்1000 பேர் என்று கணக்கு என்றாலும் கொஞ்சபேர்கள் தான் அபிப்பிராயம் சொன்னார்கள் ம்ம் மனதுக்கு எழுதும் உற்சாகம் குறைவாக இருக்கு
inthirajith

