11-17-2005, 08:20 AM
ஓம் ஈழவன் நீங்கள் குறிப்பிடுவது போல் உடலுறவு கொண்டார்கள் என்பதை வெளிப்படுத்தவே "முலை" என்கிற சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
அதேநேரத்தில் நீங்கள் எழுதியுள்ள
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
உன் ஆடைகள்
களையத்தொடங்கிய மூன்றாம் சாமத்தில்
வினாவுகிறாய்
இதே கரங்கள்
நாளை என் மூக்குத்தியை
மூர்க்கமாய்ப் பிடுங்கி எறியமாட்டாதென்பதை
எப்படி நம்புவது.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்கிற வரிகளும் பொருத்தமாக இருந்தாலும், எனக்கென்னவோ மூக்குத்தி என்பதற்கு, முலை என்பதே பொருத்தமாக இருக்கிறது. முலை என்கிறபோது முலைக்காம்பைக் கருத்தில்கொண்டே கவிஞர் மூக்குத்திக்கு ஏற்றதாய் கவிதையில் கையாண்டிருக்கிறார்.
இது எனது பார்வை மட்டுமே.
அதேநேரத்தில் நீங்கள் எழுதியுள்ள
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
உன் ஆடைகள்
களையத்தொடங்கிய மூன்றாம் சாமத்தில்
வினாவுகிறாய்
இதே கரங்கள்
நாளை என் மூக்குத்தியை
மூர்க்கமாய்ப் பிடுங்கி எறியமாட்டாதென்பதை
எப்படி நம்புவது.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்கிற வரிகளும் பொருத்தமாக இருந்தாலும், எனக்கென்னவோ மூக்குத்தி என்பதற்கு, முலை என்பதே பொருத்தமாக இருக்கிறது. முலை என்கிறபோது முலைக்காம்பைக் கருத்தில்கொண்டே கவிஞர் மூக்குத்திக்கு ஏற்றதாய் கவிதையில் கையாண்டிருக்கிறார்.
இது எனது பார்வை மட்டுமே.

