Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டி.சே கவிதை
#14
ஓம் ஈழவன் நீங்கள் குறிப்பிடுவது போல் உடலுறவு கொண்டார்கள் என்பதை வெளிப்படுத்தவே "முலை" என்கிற சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

அதேநேரத்தில் நீங்கள் எழுதியுள்ள
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
உன் ஆடைகள்  
களையத்தொடங்கிய மூன்றாம் சாமத்தில்  
வினாவுகிறாய்  
இதே கரங்கள்  
நாளை என் மூக்குத்தியை  
மூர்க்கமாய்ப் பிடுங்கி எறியமாட்டாதென்பதை  
எப்படி நம்புவது.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்கிற வரிகளும் பொருத்தமாக இருந்தாலும், எனக்கென்னவோ மூக்குத்தி என்பதற்கு, முலை என்பதே பொருத்தமாக இருக்கிறது. முலை என்கிறபோது முலைக்காம்பைக் கருத்தில்கொண்டே கவிஞர் மூக்குத்திக்கு ஏற்றதாய் கவிதையில் கையாண்டிருக்கிறார்.

இது எனது பார்வை மட்டுமே.


Reply


Messages In This Thread
[No subject] - by poonai_kuddy - 11-15-2005, 07:50 PM
[No subject] - by இவோன் - 11-15-2005, 11:40 PM
[No subject] - by Eelavan - 11-16-2005, 06:47 AM
[No subject] - by இவோன் - 11-16-2005, 08:56 AM
[No subject] - by Eelavan - 11-16-2005, 09:42 AM
[No subject] - by இவோன் - 11-16-2005, 09:52 AM
[No subject] - by இளைஞன் - 11-16-2005, 09:59 AM
[No subject] - by இவோன் - 11-16-2005, 10:06 AM
[No subject] - by இளைஞன் - 11-16-2005, 10:13 AM
[No subject] - by அருவி - 11-16-2005, 07:16 PM
[No subject] - by Vasampu - 11-16-2005, 07:53 PM
[No subject] - by Eelavan - 11-17-2005, 05:28 AM
[No subject] - by இளைஞன் - 11-17-2005, 08:20 AM
[No subject] - by Nithya - 11-18-2005, 01:30 PM
[No subject] - by அருவி - 11-18-2005, 03:33 PM
[No subject] - by Vasampu - 11-18-2005, 04:05 PM
[No subject] - by lollu Thamilichee - 11-19-2005, 10:54 AM
[No subject] - by nallavan - 11-19-2005, 12:06 PM
[No subject] - by இளைஞன் - 11-19-2005, 12:37 PM
[No subject] - by poonai_kuddy - 11-21-2005, 03:37 PM
[No subject] - by Vasampu - 11-21-2005, 04:20 PM
[No subject] - by Eelavan - 11-22-2005, 05:34 AM
[No subject] - by Vasampu - 11-22-2005, 12:56 PM
[No subject] - by Snegethy - 12-18-2005, 09:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)