Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எங்களுக்கும் மூளை இருக்குங்க!
#3
குரங்கு காட்டுவதாகக் கூறி சிறுவர் களைக் கூட்டிச்சென்ற இளைஞர் குழு ஒன்று சிறுவன் ஒருவனின் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரைப்பவுண் தங் கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தலைமறைவாகியது. இந்தச் சம்பவம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோயில் சுற்றாடலில் இடம்பெற்றது.
புலோலி மேற்கைச் சேர்ந்தோரின் திருமண வைபவம் ஒன்று கடந்த வாரம் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோயிலில் நடைபெற்றது.
இத்திருமணத்துக்காக சென்றிருந்த சில சிறுவர்களிடம் அங்கு வந்திருந்த இனம் தெரியாத சில இளைஞர்கள் குரங்கு பார்க்கலாம் வாருங்கள் காட்டு கிறோம் என்று கூறிக் கோயிலின் புறச் சூழலுக்கு அழைத்துச் சென்று சிறுவர் களில் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு தலைமறைவாகினர்.

உதயன்...

சுண்டல் அப்ப இது என்னமாதிரி?? யாரிடம் இருந்து யார் கற்ற வித்தை?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by RaMa - 11-17-2005, 07:04 AM
[No subject] - by Danklas - 11-17-2005, 07:45 AM
[No subject] - by தூயவன் - 11-17-2005, 08:31 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)