11-17-2005, 04:58 AM
ஞாயிறு: எதை உடையவன் என்பதன்றுஇ எத்தகையவன் என்பதே இன்றியமையாக் கேள்வி.
திங்கள்: கடின வார்த்தைகளால் பிறர் உங்களை திட்டினாலும் கூட அவர்களிடம் இனிய வார்த்தைகளைப் பேசுங்கள்.
செவ்வாய்: துன்பம் வந்துவிடுமோ என்ற பயம் துன்பத்தைக் காட்டிலும் துயரமானதுஇ கொடியது.
புதன்: செயல்களைக் கடினமாக்குவது சோம்பேறித்தனம். அதை எளிமையாக்குவது உழைப்பு.
வியாழன்: ஆராய்ந்தறிவதும் சிந்தனை செய்வதும் நம்முடைய உரிமை மட்டுமல்லஇ உயர்ந்த கடமையும் கூட.
வெள்ளி: அதிக வறுமைப்பட்டவரும்இ அதிக செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்.
சனி: மனித வாழ்க்கை என்பது கணக்கிலடங்கா பல திருப்பங்களைக் கொண்ட ஆறு.
Thanks:Thanthi...........
திங்கள்: கடின வார்த்தைகளால் பிறர் உங்களை திட்டினாலும் கூட அவர்களிடம் இனிய வார்த்தைகளைப் பேசுங்கள்.
செவ்வாய்: துன்பம் வந்துவிடுமோ என்ற பயம் துன்பத்தைக் காட்டிலும் துயரமானதுஇ கொடியது.
புதன்: செயல்களைக் கடினமாக்குவது சோம்பேறித்தனம். அதை எளிமையாக்குவது உழைப்பு.
வியாழன்: ஆராய்ந்தறிவதும் சிந்தனை செய்வதும் நம்முடைய உரிமை மட்டுமல்லஇ உயர்ந்த கடமையும் கூட.
வெள்ளி: அதிக வறுமைப்பட்டவரும்இ அதிக செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்.
சனி: மனித வாழ்க்கை என்பது கணக்கிலடங்கா பல திருப்பங்களைக் கொண்ட ஆறு.
Thanks:Thanthi...........
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

